-
- இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நானறியாதவனல்லன். முன்னூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களைக் கொண்டு குறளோவியம் எழுதி முடித்தபிறகு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு என்னை ஆட்கொண்டது. அதனை நிறைவேற்றி மகிழ ‘முரசொலி’ நாளேட்டில் ஒவ்வொரு நாளும் நான் எழுதிய திருக்குறள் உரைகளின் தொகுப்பே இந்த நூல்.
திருக்குறள் கலைஞர் உரை
Publisher: Dravidian Stock Author: கலைஞர் மு. கருணாநிதி₹100.00
Delivery: Items will be delivered within 2-7 days
Category: அனைத்தும் / General
Tags: Tamil Books, திருக்குறள்
Description
Reviews (0)
Be the first to review “திருக்குறள் கலைஞர் உரை” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General

நவீனன் டைரி
ஹிந்து தர்மத்தில் சில... ஏன்?.., எதற்காக?
இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர் 


Reviews
There are no reviews yet.