THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

பெரியாரியல் (பாகம் -5)
ஊத்துக்குளி விசாவும்... அமெரிக்க இட்டேரியும்...
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
பாதை அமைத்தவர்கள்
கள்ளிமடையான் சிறுகதைகள்
சூரியனைத் தொடரும் காற்று
படச்சுருள் மே 2021 - தனுஷ் சிறப்பிதழ்
பிரம்ம சூத்திரம்
ரவிக்கைச் சுகந்தம்
பொற்காலப் பூம்பாவை
அக்னியும் மழையும் - கிரீஷ் கர்னாடின் ஆறு நாடகங்கள்
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
பாபர் மசூதி இறுதி தீர்ப்பு: முடிவல்ல, தொடக்கம்!
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 9)
நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
தமிழ் கவிதையியல்
பீலர்களின் பாரதம்
வில்லி பாரதம் (பாகம் - 3)
தனிமையின் நூறு ஆண்டுகள்
பசி
இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
அபிதான சிந்தாமணி
மற்றாங்கே
பெரியார் ஒளி முத்துக்கள்
நீ... நான்... நடுவில் ஒரு 'ம்'
மீராசாது
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-1)
இலக்கிய வரலாறு
அண்ணன்மார் சுவாமி கும்மி
பார்த்திபன் கனவு
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
விலங்குகளும் பாலினமும்
சில்வியா பிளாத் - மணிக்குடுவை
வீட்டு வைத்தியர்
இதுவரையில்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
தொல்காப்பியம் (முழுவதும்)
உயர்ந்த உணவு
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
இரவீந்திரநாத் தாகூர் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மனமெல்லாம் மகிழ்ச்சி
கழுதையும் கட்டெறும்பும்
வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும்
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
தீண்டாமையை ஒழித்தது யார்?
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
அந்த நாள்
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
இரண்டாம் ஜாமங்களின் கதை
வேங்கை வனம் (வரலாற்று நாவல்)
நளபாகம்
அன்பின் சிப்பி
மனவெளியில் காதல் பலரூபம்
வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி?
பிரயாணம்
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
ஔரங்கசீப்
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
அத்திமலைத் தேவன் (பாகம் 4)
தோள்சீலைப் போராட்டம்
குலசேகர ஆழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)
கிரிமீலேயர் கூடாது ஏன்?
கௌடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)
பாண்டியன் பரிசு
அழியாச்சொல்
தமிழ் நாவல் இலக்கியம்
வள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்
கலங்கிய நதி
சாதியம்: கைகூடாத நீதி
சுழலும் சக்கரங்கள்
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
அடுத்த வீடு ஐம்பது மைல்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)
சூரியன் மேற்கே உதிக்கிறான்
சூரிய வம்சம்
அஞ்ஞாடி...
புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
பாணர் வகையறா
மூதாதையரைத் தேடி...
ஏமாளி
உரிமைகளின் காவலன்
ஜப்பான் – ஒரு கிற்றோவியம்
மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில பெண்கள்
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
மறக்கவே நினைக்கிறேன் 
Reviews
There are no reviews yet.