THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

உண்மை தொழிலாளர் யார்? (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -13)
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
இந்திய நாயினங்கள்
வந்ததும் வாழ்வதும்
இராமன் எத்தனை இராமனடி!
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
எரியும் பூந்தோட்டம்
குறள் வாசிப்பு
வலி
இராஜேந்திர சோழன்
உயிரோடு உறவாடு
அன்பும் அறமும்
இலை உதிர் காலம்!
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
ஏக் தோ டீன்
கொரோனாவுக்குப் பின் மாற்றுப்பாதை
நுழை
அதிகாரம்
ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி
புரட்சியாளன்
நாத்திகனின் பிரார்த்தனைகள்
ஈரம் கசிந்த நிலம்
தியாகத்தலைவர் காமராஜர்
கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்
சில்வியா பிளாத் - மணிக்குடுவை
சாலா - நெல்லை வட்டார வழக்குச் சிறுகதைத் தொகுப்பு
கு.ப.ரா. சிறுகதைகள் முழுத்தொகுப்பு
காட்டில் ஒரு மான்
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும்
இனிய நீதி நூல்கள்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
ஜீவானந்தம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஒளியிலே தெரிவது
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-3)
கோட்சேயின் குருமார்கள்
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
விபத்தும் விளைவும்
அப்போதே சொன்னேன்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
செம்பீரா
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
மேடையில் பேச வேண்டுமா?
பண வாசம்
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
காவி - கார்ப்பரேட் - மோடி
சங்கத் தமிழ்
ஆரிய மாயை
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மாநில சுயாட்சி
சித்தர் களஞ்சியம்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
இந்தியா 1944 - 48
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
கி. வீரமணி பதில்கள்
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
சுயமரியாதை இயக்கத் தத்துவம்
கூடுசாலை
மனம் உருகிடுதே தங்கமே!
உணவே மருந்து
நான் தைலாம்பாள்
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
காதைக் கொடு கதை சொல்கிறேன்
சிறகு முளைத்த பெண்
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
உரிமைகளின் காவலன்
யாசுமின் அக்கா
சிலப்பதிகாரச் சுருக்கம்
நிச்சயதார்த்தம்
யோகநித்திரை அல்லது அறிதுயில்
அவஸ்தை (சிறுகதைகள்)
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
கல்வி முறையும் தகுதி திறமையும்
சுழலும் சக்கரங்கள்
உடைந்த நிழல்
கி. வா. ஜகந்நாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
இந்த இவள்
சில கருத்துகள் சில சிந்தனைகள்
சாதுவான பாரம்பரியம்
கொற்கை
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
சாத்தன் கதைகள்
சென்னிறக் கடற்பாய்கள்
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
டோமினோ 8
ஜீவனாம்சம்
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது 
Reviews
There are no reviews yet.