THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

கிரீமிலேயர் கூடாது ஏன்?
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
காமஞ்சரி
விழுவதும் எழுவதும்
தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - முழுதொகுப்பு
சித்தர் பாடல்கள்
நினைப்பதும் நடப்பதும்
மண் குடிசை
நொடி நேர அரை வட்டம்
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
ஞானாமிர்தம்
கல்வி ஒருவர்க்கு...
காமராஜரும் கண்ணதாசனும்
கொம்மை
கொட்டு மேளம்
பனைமரமே! பனைமரமே!
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
பனியன்
கொரங்கி
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
பண வாசம்
கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
பாட்டிசைக்கும் பையன்கள்
அஞ்ஞாடி...
சோழர் காலச் செப்பேடுகள்
புகார் நகரத்துப் பெருவணிகன்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
ஒளி பரவட்டும்
நாலடியார் மூலமும் உரையும்
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
பலசரக்கு மூட்டை
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
மீள் வருகை
மீறல்
பழங்காலத் தமிழர் வாணிகம்
குருதியுறவு
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
நாட்டுப்புற கலைகள்
வளம் தரும் விரதங்கள்
பருந்து
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
ஈரோடும் காஞ்சியும்
சமனற்ற நீதி
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
Behind The Closed Doors of Medical Laboratories
கிருமிகள் உலகில் மனிதர்கள்
அடைக்கும் தாழ்
இரவல் சொர்க்கம்
ஆலிஸின் அற்புத உலகம்
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
கைகள் கோர்த்து...!
Carry on, but remember!
கிடை
எழுத்தென்னும் மாயக்கம்பளம்
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
உ வே சாவுடன் ஓர் உலா
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
பிற்காலச் சோழர் வரலாறு
சாதனைகள் சாத்தியமே
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
உங்களுக்கு நீங்களே டாக்டர்
திருவாசகம்-மூலம்
புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
பள்ளிப் பைக்கட்டு
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
தலை சிறந்த விஞ்ஞானிகள்
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
My big book of ABC
அந்தரங்கம்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
பச்சைக் கனவு
சேர மன்னர் வரலாறு
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
புனைவின் வரைபடம்
தமிழக மகளிர்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
திராவிடர் - ஆரியர் உண்மை
குழந்தைகளைப் புகழுங்கள்
அணுசக்தி அரசியல்
பெண்களுக்கான புதிய தொழில்கள்
அன்னை தெரஸா 
Reviews
There are no reviews yet.