THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

பெருமரங்கள் விழும்போது
உண்மை விளக்கம் (உரை நூல்)
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
விடுதி
போதையில் கரைந்தவர்கள்
சோழர் கால விஸ்வரூபச் சிற்பங்கள்
அழகிய பெரியவன் கதைகள்
அன்பின் சிப்பி
மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம்-2)
தமிழ் இரயில் கதைகள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-2)
காந்தியைக் கடந்த காந்தியம்
சித்தி தரும் சக்தி பீடங்கள்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
உரைகல்
மூன்று சகோதரர்களும் தந்தையின் புதையலும்
இராஜேந்திர சோழன்
நினைப்பதும் நடப்பதும்
தமிழ் மலர்
துயர் நடுவே வாழ்வு
மண்வாசனை
திஸ்தா நதிக்கரையின் கதை
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
பெரியாருடன் தலைவர்கள் சந்திப்பு
புதிய பொலிவு
நேர்மையின் பயணம்
மங்கலதேவி
பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல்
வடசென்னைக்காரி
அடைக்கும் தாழ்
விக்கிரமாதித்தன் கதைகள்
Dictionary of Accountancy and Commerce
ஒரு பிடி அரிசி
அன்பின் தருவுருவம் அன்னை தெரசா
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
சுமித்ரா
பாரதி விஜயம் (முதல் தொகுதி)
பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்
கடுவழித்துணை
கொலசாமியும் கோனிகா மினோல்ட்டாவும்
பயன் தரும் பயணங்கள்
தழும்பு(20 சிறு கதைகள்)
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-7)
நட்பை வழிபடுவோம் நாம்
மனத்தில் உறுதி வேண்டும்
ஆடு ஜீவிதம்
அன்பாசிரியர்
எனப்படுவது
ஒற்றறிதல்
இந்தக் கணத்தில் வாழுங்கள்
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
பல்லவர் வரலாறு
மனைவி சொல்லே மந்திரம்
புயலிலே ஒரு தோணி
நரகாசுரப் படுகொலை
காவேரிப் பெருவெள்ளம் (1924)
அழியாத கோலங்கள்
குருதி ஆட்டம்
நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல் 
Reviews
There are no reviews yet.