THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

பேரருவி
பெரியார் பிறவாமலிருந்தால்
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
அயல் இனத்தார் ஆதிக்கம்
மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
காலக்கண்ணாடி
ரெயினீஸ் ஐயர் தெரு
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
பௌத்த வேட்கை
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
கவிதா
ஏகாதிபத்திய பண்பாடு
வீடு தோறும் வெற்றி
உயிரில் கலந்த உறவே
ஈராக்கின் கிறிஸ்து
தலித்துகளும் தண்ணீரும்
துருவன் மகன்
வாஸ்து சாஸ்திர யோகம் எனும் அதிர்ஷ்ட வீட்டு அமைப்புகள்
தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
சேர மன்னர் வரலாறு
புறநானூறு (இரண்டாம் பாகம்)
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
இனி போயின போயின துன்பங்கள்
கழிமுகம்
பிரதமன்
நினைவின் தாழ்வாரங்கள்
அந்தரமீன்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
மரநாய்
கற்றதால்
பொது அறிவுத் தகவல்கள்
ஈராக் - நேற்றும் இன்றும்
அக்கடா
ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஜெய் மகா காளி
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
விருதுநகர் வணிகத்தால் வளமை பெற்ற வறள்பூமி
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
விபரீத ராஜ யோகம்
குற்றாலக் குறிஞ்சி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
இந்திய நாயினங்கள்
இரவுக்கு முன்பு வருவது மாலை
அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி)
வஞ்சியர் காண்டம்
மோகினித் தீவு
கல்வி முறையும் தகுதி திறமையும்
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
சங்கீத நினைவலைகள்
ஜெருசலேம் - உலகத்தின் வரலாறு
சிறகை விரி சிகரம் தொடு
வியப்பின் மறுபெயர் வீரமணி
எஞ்சும் சொற்கள்
நீதி நூல் களஞ்சியம்
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
பஞ்ச நாரயண கோட்டம்
ஓசை மயமான உலகம்
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
திரும்பிப் பார்க்கையில்
சேங்கை
உடைந்த நிழல்
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
சட்டம் உன் கையில்
இயற்கையின் விலை என்ன ?
சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மறக்கவே நினைக்கிறேன்
இல்லை என்பதே பதில் (உலகச் சிறுகதைகள்)
அந்த நாளின் கசடுகள்
தடை செய்யப்பட்ட புத்தகம்
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
கணிதத்தின் கதை
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
அறிவியல் வளர்ச்சி வன்முறை
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை (தலித் இதழ்கள் 1869 -1943)
மரப்பசு 
Reviews
There are no reviews yet.