THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

அஞ்சனக்கண்ணி
கருங்குயில்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
பல்லவர் வரலாறு
ஆரஞ்சு முட்டாய்
கணிதமேதை இராமானுஜன்
லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
சிக்கலான நூற்கண்டு
கருங்கடலும் கலைக்கடலும்
வால்மீகி இராமாயணம் (முழுவதும்)
அடங்க மறு
காலா பாணி
சிறிய எண்கள் உறங்கும் அறை
வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும்
மீராசாது
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
நா.முத்துக்குமார் கவிதைகள்
சிறுநீரக சித்த மருத்துவம்
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் பற்றிய நினைவுக் குறிப்புகள்
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
பிரம்ம சூத்திரம்
மாயமான்
உயிரோடு உறவாடு
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
விடுதலைப் போரின் வீரமரபு
அன்னை வயல்
காது வளர்த்தல் அல்லது காது வடித்தல்
இந்தக் கணத்தில் வாழுங்கள்
பௌத்த வேட்கை
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
விடுதலை களஞ்சியம் (தொகுதி - 1)
பாரதியார் பகவத் கீதை
நளபாகம்
மனத்தில் மலர்ந்த மடல்கள்
ஈழம் - தமிழ்நாடு - நான் (சில பதிவுகள்)
இராமாயணம் - வால்மீகி
நாயகன் - சார்லி சாப்ளின்
விடியலை நோக்கி
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்
மீசை வரைந்த புகைப்படம்
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்...
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
மோகத்திரை
புதிய கல்விக் கொள்கை 2020 : வரமா சாபமா?
பார்த்திபன் கனவு
மூவர் தேவாரம் மூலம் முழுவதும்
வேழாம்பல் குறிப்புகள்
லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
மோக முள்
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
தமிழ் இரயில் கதைகள்
கடைசிக் களவு
ஒரு புளியமரத்தின் கதை
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
பசலை ருசியறிதல்
வனம் திரும்புதல்
கீதாஞ்சலி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
மிச்சக் கதைகள்
நகரத்திணை
மறக்க முடியாத மனிதர்கள்
ஏழாம் வானத்து மழை
ஈரணு
ராணா ஹமீர்
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
வாழ்வியல் கையேடு - எபிக்டிடெஸ்
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி 
Reviews
There are no reviews yet.