THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

ரோமாபுரி ராணிகள்
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
மலரும் நினைவுகள்
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
யாம் சில அரிசி வேண்டினோம்
ஆதி திராவிடர் வரலாறு
புத்தர்
சுமித்ரா
மலை மேல் நெருப்பு
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
மினியேச்சர் மகாபாரதம்
அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்
ஒரு புளியமரத்தின் கதை
வடு
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
தினமும் ஒரு புது வசந்தம்
பெரியாருக்கு முன் அயோத்திதாசப்பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம் - ஓர் ஆய்வு
விக்கிரமாதித்தன் கதைகள்
தென்னாடு
சினிமா - காலத்தில் செதுக்கிய கலை
ஊருக்கு நல்லதை சொல்வேன்
உயிர்த் தேன்
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
ஜெயகாந்தன் கதைகள்
பிராந்தியம் (திரை நாவல்)
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
மனநோயாளியின் வாக்குமூலம்
நகரத்திணை
மகாபாரதம்
பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும்
கருப்பட்டி
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
உழவர் குரல்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
சில்வியா பிளாத் - மணிக்குடுவை
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
உரியவளே இவள் திருமகளே...
இன்னொருவனின் கனவு
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
மாவீரர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
ஆனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் (மூன்று பாகங்கள்)
சர் ஏ.டி.பன்னீர் செல்வம்
மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
மலேசியா சிங்கப்பூரில் பெரியார்
நாத்திகனின் பிரார்த்தனைகள்
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
ஒரு சிற்பியின் சுயசரிதை
வால்காவிலிருந்து கங்கை வரை
மனத்தில் உறுதி வேண்டும்
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
பிடி சாம்பல்
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
சித்தன் போக்கு
புன்னகைக்கும் பிரபஞ்சம்
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
அன்பும் அறமும்
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
வாழ்தல் ஒரு கலை
இஸ்தான்புல்
எல்லோருக்குமானவரே
சேகுவாரா - வளர்ச்சி புரட்சி வீழ்ச்சி
தென் இந்திய வரலாறு
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)
தொடுவானம் தேடி
ஐ லவ் யூ மிஷ்கின்
விக்கிரமாதித்தன் கதைகள்
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
மூன்று காதல் கதைகள்
எல்லை வீரர்கள்
வன்முறையில்லா வகுப்பறை
திருக்குறள் பரிமேல் அழகர் உரை 
Reviews
There are no reviews yet.