THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

கோரிக்கைகள் நிறைவேற்றும் கோயில்கள்
அவள் அப்படித்தான் (திரைக்கதை)
பாஸ்கர்வில்ஸின் வேட்டை நாய்
அன்னை வயல்
பச்சை இலைகள் (உலகச் சிறுகதைகள்)
அச்சம் தவிர்
வளமாக்கும் பொழுதுபோக்கு
சிக்கலான நூற்கண்டு
நரபட்சணி
அக்கடா
மாயக்கன்னி
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில்நுட்பங்கள் - அனுபவங்கள்)
அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
இது ஒரு காதல் மயக்கம்
விடுதலை களஞ்சியம் (தொகுதி - 1)
நேர நெறிமுறை நிலையம்
ரோல் மாடல்
அலையாத்தி காடுகள்
சுடர்களின் மது
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
தமிழ் மண்ணே வணக்கம்
அவள் ஒரு பூங்கொத்து
சினிமா - காலத்தில் செதுக்கிய கலை
தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்
திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் - தேவையும்
மாக்சீம் கோர்க்கி கதைகள்
வானவில்லின் எட்டாவது நிறம்
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்
நாயகன் - நெல்சன் மண்டேலா
ஔரங்கசீப்
இராமன் எத்தனை இராமனடி!
இளையவர்களின் புதுக்கவிதைகள்
அப்ஸரா
புயலிலே ஒரு தோணி
மனப்போர்
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
சினிமா அரசியலும் அழகியலும்
சடங்கான சடங்குகள்
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
படச்சுருள் ஏப்ரல் 2021 - திராவிட சினிமாவும் சமூக நீதியும் சிறப்பிதழ்
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்
மலர் விழி
மனிதனின் மறுபிறப்பு
அடுத்த வீடு ஐம்பது மைல்
வாராணசி
யாருமே தடுக்கல
முமியா சிறையும் வாழ்வும்
நீலக் கடல்
சூரியனைத் தொடரும் காற்று
மனிதனுக்கு ஒரு முன்னுரை
வாசிப்பை சுவாசிப்போம்
நாயகன் - சார்லி சாப்ளின்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு
பஞ்சபட்சி சாஸ்திரமும் ஆருடமும்
பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்
மகாபாரதம் - வியாசர்
சேக்காளி
நாஞ்சில் நாட்டு உணவு
முல்லா கதைகள்
விக்கிரமாதித்தன் கதைகள்
பௌத்த வேட்கை
முதல் காதல்
எண்பதுகளின் தமிழ் சினிமா
சவராயலு நாயகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கண் தெரியாத இசைஞன்
நூலக மனிதர்கள்
அக்னிச் சிறகுகள்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
தித்திக்கும் திருமணம்
எல்லோருக்குமானவரே
திஸ்தா நதிக்கரையின் கதை
அத்திமலைத் தேவன் (பாகம் 5)
நல்லதாக நாலு வார்த்தை
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
PIXEL
அந்த நாள்
இலக்கிய வரலாறு
காஞ்சிக் கதிரவன்
தன்னை உணர்தல்
லாவண்யா
அசோகமித்திரனை வாசித்தல்
விரும்பத்தக்க உடல்
தமிழ் இரயில் கதைகள்
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
சிதம்பரம் மறைஞானசம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்
வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
மரண இதிகாசம்
நந்திவர்மன் (சரித்திர நாவல்)
கற்றதால்
மாயமான்
வாடா மலர்
பள்ளிக்கூடத் தேர்தல்
இரண்டாம் இடம்
ஞானக்கூத்தன் நேர்காணல்கள்
மண்ணில் உப்பானவர்கள்
திண்ணைப் பேச்சு
வில்லி பாரதம் (பாகம் - 3)
புரிந்ததும் புரியாததும்
கல் சூடாக இருக்கிறது
பாரதியார் கவிதைகள்
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
கருங்குயில்
Dictionary of PHYSICS
இதுதான் ராமராஜ்யம்
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
தென்னங்கீற்று (சமூக நாவல்)
இவர்தான் கலைஞர்
ரமணரின் பார்வையில் நான் யார்? 
Reviews
There are no reviews yet.