THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

சுவர்ணமுகி
5000 GK Quiz
அம்பிகாபதி அமராவதி
வாஸ்து சாஸ்திர யோகம் எனும் அதிர்ஷ்ட வீட்டு அமைப்புகள்
அணுசக்தி அரசியல்
பாண்டியர் காலச் செப்பேடுகள்
கனல் வட்டம்
மானுடம் வெல்லும்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
மிதக்கும் வரை அலங்காரம்
தமிழக மகளிர்
கடல் ராணி
குல்சாரி
ஆலிஸின் அற்புத உலகம்
பிஜேபி ஒரு பேரபாயம்
வலசைப் பறவை
அதிர்வு
ஈராக் - நேற்றும் இன்றும்
சாதியும் தமிழ்த்தேசியமும்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
உலக கணித மேதைகள்
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
தேவதாஸ்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
நதி போல ஓடிக்கொண்டிரு
மாஸ்டர் ஷாட்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
இருட்டு எனக்குப் பிடிக்கும்
அண்ணா சில நினைவுகள்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
அனுபவமே வாழ்வின் வெற்றி
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
நித்ய கன்னி
பாரதிதாசனும் நகரத்தூதனும்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
குண்டலினி எளிய விளக்கம்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
அவரை வாசு என்றே அழைக்கலாம்
அஞ்சும் மல்லிகை
கள்ளிக்காட்டு இதிகாசம்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்
நினைவின் குட்டை கனவு நதி
இந்து தேசியம்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
புன்னகையில் புது உலகம்
இவர்தாம் பெரியார்
பயணம்
புன்னகைக்கும் பிரபஞ்சம்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
போர்க்குதிரை
கிராம சீர்திருத்தம்
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
ஞானாமிர்தம்
காயப்படும் நியாயங்கள்
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
விடுபூக்கள்
இரண்டாம் இடம்
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
அரைக்கணத்தின் புத்தகம்
Notes From The Gallows
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மீறல்
சக்தி வழிபாடு
புயலிலே ஒரு தோணி
கனத்தைத் திறக்கும் கருவி
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
பச்சை இலைகள்
கலை காணும் வழிகள்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
அண்ணன்மார் சுவாமி கதை
மாதவனின் அடிச்சுவட்டில்...
இறவான்
சக்கிலியர் வரலாறு
திருக்குறள் கலைஞர் உரை
தமிழருவி மணியன் சிறுகதைகள்
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
சுந்தரகாண்டம்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
நீங்களும் வெற்றியாளர்தான்
ஈரோடும் காஞ்சியும்
அசோகமித்திரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அந்தரத்தில் பறக்கும் கொடி
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
உ வே சாவுடன் ஓர் உலா
ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்
சுயமரியாதை இயக்கத் தத்துவம் 
Reviews
There are no reviews yet.