THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

பெரியார் களஞ்சியம் : ஜாதி-14 (தொகுதி-20)
வாக்குமூலம்
அபிதா
குடுமி பற்றிய சிந்தனைகள்
நாயக்கர் காலம் - ஓர் அறிமுகம்
அம்பேத்கரின் உலகம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
கூத்துக்கலைஞர் உருவாக்கம்
தமிழ் தமிழ் அகராதி
கருங்கடலும் கலைக்கடலும்
அப்பா
வன்னியர் புராணம் (மூலமும் - உரையும்)
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்
வண்ணக்கழுத்து
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 4)
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
கண்ணாடிக் குமிழ்கள்
லாவண்யா
வனவாசி
பீஷ்ம சாஹனி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கனவு மலர்ந்தது
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
தப்புத் தாளங்கள்
வடு
மனிதனுக்கு ஒரு முன்னுரை
சாதியை அழித்தொழித்தல்
கோவிட்-19 நெருக்கடியும் சூறையாடலும்
விக்கிரமாதித்தன் கதைகள்-1
காலா பாணி
என் சரித்திரம்
பாரதி கவிதைகளில் குறியீடுகள்
பகவதி கோயில் தெரு
வாழ்க்கை வழிகள்
உன்னைச் செதுக்கி உயர்வு பெறு
திலக மகரிஷி
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2)
கலை இலக்கியம்
ஆக்காண்டி
ரமணரின் பார்வையில் நான் யார்?
நீங்களும் கோர்டில் வாதடலாம்
பெரியாரின் பெண்ணியப் புரட்சி
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
மலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலை
வாடா மலர்
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
காணித் தேக்கு
மனத்தில் உறுதி வேண்டும்
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
அயலான்
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
வேதபுரத்தார்க்கு
பஞ்சமி நில உரிமை
தந்தையின் காதலி
பெரியார் ஒரு சகாப்தம் ஏன்? எப்படி?
வாசிப்பை சுவாசிப்போம்
நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
பெரிய புராணம்-அறுபத்துமூவர் வரலாறு
இராமாயண காவியம்
வாழ்க்கை வாழ்வதற்கே
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
பெரியார் ஈ.வெ.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்) 
Reviews
There are no reviews yet.