இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.

கூடலழகி (பாகம் - 1)
மண்ணும் மக்களும்
மனுநீதி ஒரு குலத்துக்கு நீதி
பால காண்டம்
தென்னாடு
கூகை
எந்தன் உயிர்க் காதலியே
இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்
பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில்நுட்பங்கள் - அனுபவங்கள்)
உன்னைச் செதுக்கி உயர்வு பெறு
மும்மூர்த்திகள்: ஜெயமோகன் – யுவன் சந்திரசேகர் – பெருமாள்முருகன்
அடங்க மறு
யாம் சில அரிசி வேண்டினோம்
பம்மல் சம்பந்த முதலியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
முல்லா கதைகள்
மகாத்மா காந்தி
காவேரிப் பெருவெள்ளம் (1924)
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
அடி
மந்திரக்குடை (சிறார் நாவல்)
நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும்
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்- எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் (முதல் பாகம்)
அப்பனின் கைகளால் அடிப்பவன்
புரிந்ததும் புரியாததும்
ஐ லவ் யூ மிஷ்கின்
இந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்
கடவுளின் கதை (பாகம் - 5) முதலாளி யுகத்தின் இரண்டாம் நூற்றாண்டு
வணக்கம்
இந்து தர்ம சாஸ்திரம்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
திருக்குறளும் பரிமேலழகரும்
மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்
மிளகாய் குண்டுகள்
தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது
கூத்துக்கலைஞர் உருவாக்கம் 


Reviews
There are no reviews yet.