இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5

லண்டாய்: ஆஃப்கான் பெண்களின் வாய்மொழிப் பாடல்களும் கவிதைகளும்
கலைஞரின் காதலர் திருவாரூர் தென்னன்
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
கடலும் மனிதரும் (பாகம் -1)
ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
மந்திரக்குடை (சிறார் நாவல்)
வண்ணநிலவன் சிறுகதைகள்
நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும்
கண் தெரியாத இசைஞன்
என் மாயாஜாலப் பள்ளி
யூதாஸின் நற்செய்தி
கருங்குயில்
தப்புத் தாளங்கள்
நாகம்மாள்
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
மஞ்சள் பிசாசு (தங்கத்தின் கதை)
கணிதமேதை இராமானுஜன்
அவர்கள் அவர்களே
மனத்தில் மலர்ந்த மடல்கள்
அப்பனின் கைகளால் அடிப்பவன்
புலரி
புயலுக்குப் பின்னே பூந்தென்றல்
தொடுவானம் தேடி
கனவு ஆசிரியர்
மரக்கறி
உள்ளம் என்கிற கோயிலிலே
மலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலை
தேவ லீலைகள்
ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
மறைய மறுக்கும் வரலாறு
வசந்த மனோஹரி
கண்ணாடிக் குமிழ்கள்
திருக்குறள் - THIRUKKURAL
செல்வம் சேர்க்கும் வழிகள்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்
தமிழ் நாவலர் சரிதை
சிறிய உண்மைகள்
பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்
உதவிக்கு நீ வருவாயா?
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பார்வைகள்
வனம் திரும்புதல்
புதியதோர் உலகம் செய்வோம்
சாதி எனும் பெருந்தொற்று: தொடரும் விவாதங்கள்
அருணகிரிநாதர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ரப்பர் வளையல்கள்
மானம் மானுடம் பெரியார்
மநு தர்ம சாஸ்திரம்
இவள் ஒரு புதுக்கவிதை
அன்புள்ள அம்மா - பெற்ற தாயின் பெருமை பேசும் 75 வெற்றியாளர்கள்
முமியா சிறையும் வாழ்வும்
மயக்கும் மது
திருப்பாவையும் திருவெம்பாவையும்
ராஜன் மகள்
கற்பனைச் சிறகுகள்
மனநோய்களும் மனக்கோளாறுகளும்
இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு
ரமணரின் பார்வையில் நான் யார்?
மங்கலதேவி
கருநாகம் (உலகச் சிறுகதைகள்)
புதுவித எண் கணிதம்
நந்திவர்மன் (சரித்திர நாவல்)
உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள்
எதுவாக இருக்கும்?
லா.ச.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அவள் ராஜா மகள்
தேவை பாலியல் நீதி
வணக்கம்
மயானத்தில் நிற்கும் மரம்
தீரா நதி
குடியாட்சிக் கோமான்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
அஞர்
சாலா - நெல்லை வட்டார வழக்குச் சிறுகதைத் தொகுப்பு
இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?
சிக்கலான நூற்கண்டு
உலகின் நாக்கு
ஊரெல்லாம் சிவமணம் 


Reviews
There are no reviews yet.