இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5

உயர்ந்த உணவு
திருநிறை ஆற்றல்
வழித்தடங்கள்
ஒவ்வா
பெரியாருடன் வீரமணி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-22)
அன்னை வயல்
தென் இந்திய வரலாறு
அவள் ஒரு பூங்கொத்து
ஒரு பிரயாணம் ஒரு கொலை
புரட்டு இமாலய புரட்டு
தெருவென்று எதனைச் சொல்வீர்
சிவபுராணம்
தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு
பாரதி விஜயம் (இரண்டாம் தொகுதி) - மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள்
லா.ச.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஆதனின் பொம்மை (சிந்து முதல் வைகை வரையிலான ஆதனின் பயணம்)
மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்
ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
இளையவர்களின் புதுக்கவிதைகள்
குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு மூலமும் உரையும்
ராஜ ராகம்
வசந்த மனோஹரி
நீதிக் கதைகள்
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
சாம்பலிலிருந்து பசுமைக்கு: ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ
பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்
ஏன்?...எதற்கு? ஆன்மீக சந்தேகங்களுக்கு விடையும், விளக்கமும்..
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
எண்பதுகளின் தமிழ் சினிமா
கிளர்ச்சியின் நகரங்கள்
இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?
கூடுசாலை
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி 20
மேற்கத்திய ஓவியங்கள் I: குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
பாரதியின் பெரிய கடவுள் யார்?
வாழ்க்கை வழிகள்
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்
அன்புள்ள அம்மா - பெற்ற தாயின் பெருமை பேசும் 75 வெற்றியாளர்கள்
இவர்தான் கலைஞர்
நரபட்சணி
பகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்வும் வாக்கும்
போயிட்டு வாங்க சார்
எம்.எஸ்.காற்றினிலே கரைந்த துயர்
கோரிக்கைகள் நிறைவேற்றும் கோயில்கள்
கதவு
உப்புச்சுமை
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
வகுப்பறையின் கடைசி நாற்காலி
மந்திரப் பழத்தோட்டம்
வடு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
கருங்குயில்
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
வகுப்பறைக்கு வெளியே
ஐந்து வருட மௌனம்
எம்.கே. தியாகராஜ பாகவதர்
இதயநாதம்
அவனி சுந்தரி
ராஜன் மகள்
ராணா ஹமீர்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும்
மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
குழந்தை வள்ர்ப்பு எனும் அரிய கலை
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது 


Reviews
There are no reviews yet.