இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5
Sale!
அனைத்தும் / General

தமிழரா? திராவிடரா?
தூறல் நின்னு போச்சு
பிராந்தியம் (திரை நாவல்)
கீதையின் மறுபக்கம்
தலித் பொதுவுரிமைப் போராட்டம்
கடல்
தீர்ப்பு?
தேவை பாலியல் நீதி
ஏவாளின் நாட்குறிப்பு: மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது
பௌத்த தியானம்
நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்
மகாத்மா காந்தி
ஒரு கலை நோக்கு (ஆளுமைகள் தோழமைகள்)
ராமாயணம் எத்தனை ராமாயணம்
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்
வந்தாரங்குடியான்
இண்டமுள்ளு
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
காந்தியைச் சுமப்பவர்கள்
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்...
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
பெண் மணம்
சாதியம்: கைகூடாத நீதி
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
என்னைத் திற எண்ணம் அழகாகும்
ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்
திட்டமிட்ட திருப்பம்
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
மொழி உரிமை
தப்புத் தப்பாய் ஒரு தப்பு
இறையுதிர் காடு (இரு பாகங்கள்)
லடாக்கிலிருந்து கவிழும் நிழல்
லெனின் வாழ்வும் சிந்தனையும்
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
கருங்குயில்
தென்னாடு
பொய்த் தேவு
ஆடு ஜீவிதம்
பட்டக்காடு
கவர்ந்த கண்கள்
ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்
நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
பிரேதாவின் பிரதிகள்
இராமாயண காவியம்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
பாரதியும் ஜப்பானும்
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
எரியாத நினைவுகள்
காற்றில் கரையாத நினைவுகள்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது
உழவர் குரல்
உணவே மருந்து
அவளை மொழிபெயர்த்தல்
ராணியின் கனவு
தமிழ் இரயில் கதைகள்
கற்பித்தல் என்னும் கலை
எது தர்மம்
கல்வி முறையும் தகுதி திறமையும்
மனவாசம்
நீல நாயின் கண்கள்
பெண் ஏன் அடிமையானாள்? (HB)
ஊருக்கு நல்லதை சொல்வேன்
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
நோம் சோம்ஸ்கி
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு
தமிழகத்தில் ஆசீவகர்கள்
புன்னகைக்கும் பிரபஞ்சம்
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஒரு சமர்
இராஜராஜேச்சரம் குடமுழுக்கு
உன்னை நான் சந்தித்தேன்
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
மூவர்
காலத்தின் சிற்றலை
நேர் நேர் தேமா
பகவதி கோயில் தெரு
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
நிழலைத் துரத்துகிறவன்
செம்மீன்
எம்.எல்.
தொல்காப்பியப் பூங்கா
போதையில் கரைந்தவர்கள்
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
தனித்தலையும் செம்போத்து
உலோகருசி
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
ஈரம் கசிந்த நிலம்
இன்னா நாற்பது
மதவெறியும் மாட்டுக்கறியும்
போர் இல்லாத இருபது நாட்கள் 


Reviews
There are no reviews yet.