இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5

பெரியார் சிந்தனைத் திரட்டு (தொகுதி - 1)
மானம் மானுடம் பெரியார்
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
பஞ்ச நாரயண கோட்டம்
அயலான்
எதுவாக இருக்கும்?
பாரதி கவிதைகளில் குறியீடுகள்
கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்?
புரட்சியாளன்
மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்
அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில்நுட்பங்கள் - அனுபவங்கள்)
அனலில் வேகும் நகரம்
வால்காவிலிருந்து கங்கை வரை
பாபாசாகிப் அம்பேத்கர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கடலுக்கு அப்பால்
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
தாமஸ் ஆல்வா எடிசன்
வள்ளலாரி ன் அமுதமொழிகள்
அபூர்வ கணம்
துறைமுகம்
சேகுவாரா - வளர்ச்சி புரட்சி வீழ்ச்சி
பிறகு
வந்தேமாதரம் பிள்ளையும் வைக்கம் போராட்ட வீரரும்
சாலா - நெல்லை வட்டார வழக்குச் சிறுகதைத் தொகுப்பு
மலர் விழி
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
எட்ட இயலும் இலக்குகள்
என் உளம் நிற்றி நீ
கடலுக்கு அப்பால்
பொய்யும் வழுவும்
தமிழ் மனையடி சாஸ்திரம்
நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள்
சாதியை அழித்தொழித்தல்
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
தமிழ் கவிதையியல்
மணல்
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி?
அலையாத்தி காடுகள்
அம்பேத்கர் காட்டிய வழி 


Reviews
There are no reviews yet.