இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Rated 5.00 out of 5
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Sale!
அனைத்தும் / General

புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
இன்னொரு பறத்தல்
ஜே.ஜே: சில குறிப்புகள்
புயலுக்குப் பின்னே பூந்தென்றல்
நிழலைத் துரத்துகிறவன்
மனிதப் பிழைகள்! (நாவல்)
பார்த்திபன் கனவு
ரவிக்கைச் சுகந்தம்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
ஊரெல்லாம் சிவமணம்
முல்லா கதைகள்
தீரா நதி
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்
தொண்டா துவேஷமா?
பெரியார்
சிவபுராணம்
கனவு மெய்ப்பட வேண்டும்
பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
மகாபாரத ஆராய்ச்சி
நண்பனின் தந்தை
குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்
கந்தரலங்காரம் மூலமும் உரையும்
இவர்தான் கலைஞர்
கள்ளோ? காவியமோ?
சிந்து சமவெளி சவால்
கைம்மண் அளவு
செல்லாத பணம்
மநு தர்ம சாஸ்திரம்
பாரதியாரின் பகவத் கீதை
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
மந்திரப் பழத்தோட்டம்
கிராமம் நகரம் மாநகரம்
துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்
பகவான் ஸ்ரீ ரமணரின் வாழ்வும் வாக்கும்
உன்னை நான் சந்தித்தேன்
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்
பாரதியார் கவிதைகள்
வண்ணநிலவன் கவிதைகள்
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
ராணா ஹமீர்
காற்றில் கரையாத நினைவுகள்
இலக்கிய வரலாறு
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
மதமும் சமூகமும்
பெரியாருடன் வீரமணி
கண்ணகி தொன்மம்
கருமிளகுக் கொடி
சிறுநீரக சித்த மருத்துவம்
அவர்கள் அவர்களே
கருநாகம் (உலகச் சிறுகதைகள்)
சாதியம்: கைகூடாத நீதி
முதல் காதல்
எனக்கு நிலா வேண்டும்
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்
யூதாஸின் நற்செய்தி
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
எட்டு நாய்க்குட்டிகள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
உரியவளே இவள் திருமகளே...
இதுதான் ராமராஜ்யம்
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் பற்றிய நினைவுக் குறிப்புகள்
வகுப்பறைக்கு வெளியே
கள்ளிக்காட்டு இதிகாசம்
நான் தைலாம்பாள்
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
வசந்த மனோஹரி
திராவிட நாடு நாட்டமும் நாடாமையும்
நவோதயா பள்ளிகள் கூடாது ஏன்?
புதிய தமிழ் இலக்கிய வரலாறு (3 பாகங்கள்)
காட்டில் ஒரு மான்
உள்ளம் என்கிற கோயிலிலே
வகுப்புரிமை போராட்டம்
நீதிக்கட்சி இயக்கம் 1917
தொல்தமிழர் திருமணமுறைகள்
மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு (Humankind: A Hopeful History - Tamil)
மறக்காத முகங்கள்
புகழ் மணக்கும் அத்தி வரதர்
படுகளக் காதை
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
அவமானம்
நவீனன் டைரி
உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள்
இவள் ஒரு புதுக்கவிதை
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
சிங்கார வேலர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அம்மா வந்தாள்
வனவாசி
வரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்
ஜெருசலேம் - உலகத்தின் வரலாறு
அவள் ஒரு பூங்கொத்து
தீர்ப்பு?
சாதி எனும் பெருந்தொற்று: தொடரும் விவாதங்கள்
அரூபத்தின் நடனம்
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
ரணங்களின் மலர்ச்செண்டு
உலகைச் சுற்றி மகிழ்வோம் 


Reviews
There are no reviews yet.