இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Rated 5.00 out of 5
Sale!
பரிசு பெற்ற நூல்கள் / Award Winning Books
Rated 5.00 out of 5

தமிழ் தமிழ் அகராதி
இந்திய பயணக் கடிதங்கள்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்...!
நமது குறிக்கோள் தொகுதி - 2
வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்
உணவே மருந்து
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
முதல் காதல்
மாக்சீம் கோர்க்கி கதைகள்
பெண் ஏன் அடிமையானாள்?
மனுசங்க
மணல்
ஆனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் (மூன்று பாகங்கள்)
பொன் விலங்கு
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
மலரும் நினைவுகள்
அமிழ்தினும் இனிய அரபுக்கதைகள்
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
நீர்க்குமிழி நினைவுகள்
ராஜன் மகள்
சிங்கார வேலர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தமிழகப் பாறை ஓவியங்கள்
பெரியார் ஒளி முத்துக்கள்
மாயமான்
மனிதப் பிழைகள்! (நாவல்)
எந்தன் உயிர்க் காதலியே
தெளிச்சேரி திருக்கோயில்
எட்டு நாய்க்குட்டிகள்
நண்பனின் தந்தை
தமிழில் யாப்பிலக்கணம் : வரலாறும் வளர்ச்சியும்
அதே ஆற்றில்
நயத்தகு நாகரிகம்
மோக முள்
இல்லை என்பதே பதில் (உலகச் சிறுகதைகள்)
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
மாதி
பெரியார் ஒரு சகாப்தம் ஏன்? எப்படி?
அவளது வீடு
வன்முறையில்லா வகுப்பறை
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
திருவிளையாடற் புராணம்
இலக்கிய வரலாறு
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
புதுவித எண் கணிதம்
ரெயினீஸ் ஐயர் தெரு
இவர்தான் கலைஞர்
அயலான்
பெரியாருடன் வீரமணி
வகுப்புரிமை போராட்டம்
என் உளம் நிற்றி நீ
தாமஸ் ஆல்வா எடிசன்
உரியவளே இவள் திருமகளே...
குற்ற உணர்வு
சிவப்புச் சின்னங்கள்
திருமண ஆல்பம்
சித்தர்களின் ஆழ்மன அற்புத ஆற்றல்கள்
இவான்
கதவு
அதிசய சித்தர் போகர்
நெகிழிக் கோள்
கனவு மெய்ப்பட வேண்டும்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 1)
பீஷ்ம சாஹனி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வண்ணக்கழுத்து
அம்பேத்கரின் உலகம்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
காந்தியைச் சுமப்பவர்கள்
கணிதமேதை இராமானுஜன்
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
பெரியாருடன் தலைவர்கள் சந்திப்பு
நாயகன் - அம்பேத்கர்
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்
மயிலிறகு குட்டி போட்டது
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
அவமானம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)
குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு மூலமும் உரையும்
மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு
யூதாஸின் நற்செய்தி
தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - முழுதொகுப்பு 


Reviews
There are no reviews yet.