Unnai Arindhal ulagai nee aalalaam
உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் -ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தை எளிதில் நீங்கள் அடைவதற்கு இதில் சொல்லப்பட்டிருக்கும் வழிகள் ஏராளம். உங்களை சொல்ல வைப்போம். சொன்னதைச் செய்ய வைப்போம். அதற்குரிய வழிகளைச் சாறு பிழிவது போல் பிழிந்து இங்கே கொடுத்திருக்கிறோம். உங்களது வேலை:& அந்த நடைமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டியதுதான். செய்து பார்த்தேன் எந்தவித மாற்றமும் தெரியவில்லையே என்று நீங்கள் சொன்னால் இரண்டு விசயங்கள்:& அதில் உண்மையாக நடந்து இருக்கலாம். அவை: 1.நாங்கள் சொன்னதை நீங்கள் செய்து பார்க்கவே இல்லை. அல்லது 2.நீங்கள் உண்மையைச் சொல்லவில்லை.

சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள்
தேசம்மா
நாளைக்கும் வரும் கிளிகள்
ஒவ்வா
கல் சூடாக இருக்கிறது
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
மறைய மறுக்கும் வரலாறு
பெருந்தன்மை பேணுவோம்
இஸ்தான்புல்
மோடி மாயை
பயங்களின் திருவிழா
மகாத்மா காந்தி
உணவே மருந்து
இராஜராஜேச்சரம் குடமுழுக்கு
என்னைத் திற எண்ணம் அழகாகும்
எல்லை வீரர்கள்
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
யக்ஞம்
துருவன் மகன்
புயலிலே ஒரு தோணி
டெஸ்ட் எடு கொண்டாடு
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
நீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி. தியாகராயர்
நல்லதொரு குடும்பம்
கருமிளகுக் கொடி
ரத்த மகுடம்
தென் இந்திய வரலாறு
ஔரங்கசீப்
படைவீடு
வஞ்சியர் காண்டம்
புகழ் மணக்கும் அத்தி வரதர்
ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
ராணியின் கனவு
ஐந்து வருட மௌனம்
குறளும் கீதையும்
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
சதுரகராதி
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
சத்திய சோதனை
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
சதுரகிரி யாத்திரை
ஒரு புது உலகம்
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்? 
Reviews
There are no reviews yet.