YAAKAI
-குருவை, ஞானத்தை, அமைதியைத் தேடுவதற்கு அடிப்படையான காரணம் என்ன? அன்றாடத் தகிப்பிலிருந்து தப்பித்து வெளியேறும் வேட்கைதான் ஒருவர் கண்டடையக்கூடிய ஞானமா? காமமும் செல்வமும் மனித அகத்தைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாகக் கொந்தளிப்பை உண்டாக்குவதை நுண்தளத்தில் கையாளும் நாவல் யாக்கை. உடல் அடையும் இன்பத்தின் உச்சத்தையும் மனம் இழக்கும் அமைதியையும் இரு முனைகளாகக் கொண்டு நாவல் விரிவடைகிறது. துறவறத்தின் மாயநிலைகளை இந்த நாவல் தன் பாத்திரங்கனூடே நிகழ்த்திக்காட்டுகிறது. குடும்ப அமைப்பிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள விரும்பும் இளைஞனின் அகப்போராட்டத்தை, அன்றாட இன்னல்களை, சிக்கல்களை, நிலையின்மையால் உருவாகும் தடுமாற்றங்களை, போதாமைகளை மறைத்து வாழும் சிறுமைகளை, அவமானங்களை நாவல் விவரிக்கிறது.

தெனாலி ராமன் கதைகள்
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி – 4)
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
சோலைமலை இளவரசி
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
கனவைத் துரத்தும் கலைஞன்
அறியப்படாத தமிழகம்
சொலவடைகளும் சொன்னவர்களும்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
அந்தியில் திகழ்வது
இனிய நீதி நூல்கள்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
பச்சை இலைகள்
கல்லும் சொல்லும் கதைகள்
நீலக் கடல்
ஜாதி ஒழிப்புப் புரட்சி
கதைகள்
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
புதுமைப்பித்தனுக்குத் தடை
யானை டாக்டர்
உழைக்கும் மகளிர்
அனந்தியின் டயறி
கோரா
திருவாசகம்-மூலம்
பூண்டுப் பெண்
திருவாசகம்-மூலமும் உரையும்
புதிய பொலிவு
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
மூவர்
அம்பிகாபதி அமராவதி
சோசலிசம்தான் எதிர்காலம்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
பொன் மகள் வந்தாள்
காற்றின் உள்ளொலிகள்
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
கோவைப் பிரமுகர்கள்
சம்பிரதாயங்கள் சரியா?
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
இனியவை நாற்பது
சோசலிசம்
வளம் தரும் விரதங்கள்
பச்சைக் கனவு
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அம்பேத்கர்
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
மரபும் புதுமையும் பித்தமும்
அகம்
வாடிவாசல்
மாயப் பெரு நதி
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
உலகிற்கு சீனா ஏன் தேவை
ஐந்து விளக்குகளின் கதை 


Reviews
There are no reviews yet.