NAMBIKKAI NAYAGAR DR. ABDUL KALAAM
டாக்டர் கலாம் நம்மில் ஒருவர், நம்மைப் போன்ற ஒருவர். முட்டி, மோதி, போராடி, உச்சத்தைத் தொட்டவர். நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த போதிலும் அதே எளிமையைக் கடைப்பிடிப்பவர். இவரது வாழ்க்கை பல ஆயிரம் இளைஞர்களுக்கு, இந்தியர்களுக்கு சிறந்த முன்னுதாரணம்.
கலாமின் பிறப்பு வளர்ப்பு மட்டுமல்லாமல், அவர் நாட்டு முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது ஆற்றிய உரைகள், பல தரப்பினரின் கேள்விகளுக்கு அவர் சொன்ன பதில்கள், இளம் தலைமுறையினருக்கு அவர் கூறிய அறிவுரைகள் ஆகியவையும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்						
மாபெரும் தமிழ்க் கனவு						
பூண்டுப் பெண்						
வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்						
உலராக் கண்ணீர்: பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்						
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்						
விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி?						
ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி?						
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)						
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?						
பொன் விலங்கு						
நிழல்முற்றத்து நினைவுகள்						
வெயிலோடு போய்						
கங்கணம்						
இராமன் எத்தனை இராமனடி!						
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்						
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்						
Reviews
There are no reviews yet.