Keezhadiyil ketta thaalaattukal
கபடி ருத்தரிக்கும் காவிய நேரம் முரசொலியில் படித்தேன். படித்தவுடனே மகிழ்ச்சியாக இருந்தது, காரணம், அந்தக் கருத்தரிக்கும் காவிய நேரம் தலைப்பு புதிதாக இருக்கிறது. வித்தியாசமாக இருக்கிறது. கவர்ச்சியாகவும் இருக்கிறது. உள்ளே பார்த்தாலும் சாதாரண விஷயமில்லை, ஒரு வரலாற்று நிகழ்வைக் கவிதை வடிவில் உணர்வாகச் சொல்லியிருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது இந்தக் கவிதையில் இருக்கும் எந்தச் சொல்லையும் மாற்ற முடியாது. கவிஞர் என்கிற முறையில் ஆழமான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே மதுரைப் பக்கத்தில் ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நடந்திருக்கிறது. இப்போது சிவகங்கைப் பக்கத்தில் கீழடி ஆய்வுகளெல்லாம் நமது பழைமையான நாகரிகத்தைக் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் அங்கங்கே நம் வரலாறு கல்வெட்டுகளில் காணப்படுகிறது. கல்வெட்டென்பது கல்வெட்டாக இல்லாமல் வரலாறாக இருக்கிறது. அந்த வரலாறைக் கவிதையாகத் தமிழனின் பெருமையை எழுதியிருப்பது ஒரு நல்ல கவிஞருக்கு எடுத்துக்காட்டு. எழுதிய கவிதைகள் சொந்த வாழ்க்கையில் அனுபவிப்பதைப்போல இருப்பது இந்தக் கவிதையின் சிறப்பு. ஏற்கெனவே பாப்லோ நெருதாவின் கவிதைகளையும் மற்ற வெளிநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளையும் தமிழில் அறிமுகம் செய்ததும் பாராட்டுக்குரியது என எல்லோரும் பாராட்டினார்கள். மறைந்து போன தமிழனின் வரலாற்றைக் கவிதைகளில் காட்டுகிறார். தமிழனின் பெருமையைக் கவி வளத்தால் காட்டியது பாராட்டுக்குரியது. அந்த அளவிற்கு இனிமையாக இருக்கிறது.

கலைக்க முடியாத ஒப்பனைகள்
காதலின் புதிய தடம்
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
நிறங்களின் மொழி
பாகீரதியின் மதியம்
கிழிபடும் காவி அரசியல்
விடுதி
இராகபாவார்த்தம்
அண்ணன்மார் சுவாமி கதை
நிலையும் நினைப்பும்
ஒலியின் பிரதிகள் (அமிர்தம் சூர்யா உரைகள்) பாகம் - 1
ஓசை மயமான உலகம்
காலந்தோறும் பிராமணியம் (பாகங்கள் 2 - 3) சுல்தான்கள் காலம் - முகலாயர்கள் காலம்
தமிழ் நாவல் இலக்கியம்
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
அலர் மஞ்சரி
உலகை வெல்ல உன்னை வெல்
ஆரிய மாயை
தெனாலி ராமன் கதைகள்
கரப்பானியம்
பசுவின் புனிதம்
உருத்திரமதேவி
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
நரிக்குறவர் இனவரைவியல்
திருக்குறள் - புதிய உரை
ஆதாம் - ஏவாள்
தொலைவில் உணர்தல்
தமிழ் நாவலர் சரிதை
அம்பிகாபதி அமராவதி
திருக்குறள் - THIRUKKURAL
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
மொழிப் போரில் ஒரு களம்
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
வில்லி பாரதம் (பாகம் - 5)
கொங்குத் தமிழக வரலாறு
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்- எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் (முதல் பாகம்)
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
தப்புத் தப்பாய் ஒரு தப்பு
அப்போதே சொன்னேன்
இளைஞர்க்கான இன்றமிழ்
பார்த்திபன் கனவு
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
காகிதப்பூ தேன்
தூது நீ சொல்லிவாராய்..
கோகிலாம்பாள் கடிதங்கள்
குமாஸ்தாவின் பெண்
திருநிறை ஆற்றல்
மனோரஞ்சிதம்
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 2
குடியாட்சிக் கோமான்
வில்லி பாரதம் (பாகம் - 4)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
பொற்காலப் பூம்பாவை
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
ராஜ ராகம்
வெற்றித் திருநகர்
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
சேரமன்னர் வரலாறு
கிருஷ்ணதேவ ராயர்
நீ... நான்... நடுவில் ஒரு 'ம்'
பெரியார் ஒரு சரித்திரம்
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
சூரியன் மேற்கே உதிக்கிறான்
திண்ணை வைத்த வீடு
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
செம்மொழியே; எம் செந்தமிழே!
தென்னங்கீற்று (சமூக நாவல்)
பாரதியார் கவிதைகள்
வில்லி பாரதம் (பாகம் - 1)
விக்கிரமாதித்தன் கதைகள்
வேங்கை வனம் (வரலாற்று நாவல்)
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
தோகை மயில்
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
இரவல் சொர்க்கம்
தொல்காப்பியப் பூங்கா
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
பாரதியார் பகவத் கீதை
திருக்குறள் ஆராய்ச்சி
திருக்குறள் கலைஞர் உரை
திருக்குறள் பரிமேலழகர் உரை 


Reviews
There are no reviews yet.