GANDHIJIEN PON MOZHIGAL
மகாத்மா காந்தியை புகழாத மனிதரில்லை; போற்றாத நாடில்லை; எழுதாத மொழி இல்லை.
காந்தியின் அமுத மொழிகளை அனைத்து மதத்தினரும், எந்த நாட்டினரும் ஏற்றுக்கொள்பவை.
இந்நூலும் அந்த வகையில் அமைந்துள்ளது. கடவுள், தீண்டாமை, உழைப்பு, தியாகம், பணிவு, பகுத்தறிவு, ஒழுக்கம், அன்பு, இயற்கை வைத்தியம் போன்ற தலைப்புகளில் பொன்மொழிகள் அமைந்துள்ளன.
மரணம் பேய் அல்ல; ஆவிகளுடன் பேச முடியுமா? ஏமனை கண்டு ஓடுபவரா? மறு பிறப்பு உண்டா? மரணத்திற்கு பின் தொண்டு போன்ற கேள்விகளுக்கு, காந்தி என்ன பதில் கூறினார் என்பது விளக்கப்பட்டு உள்ளது.

நமக்கு ஏன் இந்த இழிநிலை?
ஏகாதிபத்திய பண்பாடு
சோசலிசத்தை நோக்கி நீண்ட மாற்றம் முதலாளித்துவத்தின் முடிவு
பெரியாரின் சமுதாய அறிவியல் பார்வை
தமிழ்நாட்டில் காந்தி
சோழர் கால விஸ்வரூபச் சிற்பங்கள்
சிறந்த கட்டுரைகள்
முதலியார் ஓலைகள்
வளமான சொற்களைத் தேடி
திராவிட இயக்க வரலாறு
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
கி. வீரமணி பதில்கள்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
உழைக்கும் மகளிர்
கோயிற்பூனைகள்
நாங்கள் அவர்கள்
நானும் என் எழுத்தும்
நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்
அரண்மனை ரகசியம்
இளைய சமுதாயம் எழுகவே 
Reviews
There are no reviews yet.