இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டுள்ள சிந்தனையாளரும் தலித், இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து களப்பணிகள் மேற்கொள்பவரும் மனித உரிமைப் போராளியுமான முனைவர் ஆனந்த் டெல்டும்டெ, பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாக மகாராஷ்டிரத்திலும் உள்ள தலித் இயக்கங்களின் (அம்பேத்கரிய இயக்கங்களின்) இன்றைய நிலை, அவை எதிர்கொள்ளும் நெருக்கடிகள், புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த அவை சந்திக்க வேண்டிய சவால்கள் ஆகியனவற்றை அண்ணல் அம்பேத்கர் நினைவுச் சொற்பொழிவொன்றின் மூலம் எடுத்துக் கூறுகிறார். அவரது கருத்துகளுடன் முழுமையாகவோ, ஓரளவோ ஒத்துப்போகாதவர்களும்கூட ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய பிரச்சனைகளை எழுப்புகிறார்.

அமிர்தம் என்றால் விஷம்
இந்தியா 1944 - 48
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
பாரதிதாசன் கவிதைகள்
ஒரு பிரயாணம் ஒரு கொலை
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
கல் சூடாக இருக்கிறது
தமிழ்நாட்டில் காந்தி
ஐந்து வருட மௌனம்
அபாய வீரன்
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
உயரப் பறத்தல்
16 கதையினிலே
அபிதா
மாப்பசான் சிறுகதைகள்
ஆலிஸின் அற்புத உலகம்
இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர்
காந்தியின் நிழலில்
கழுதையும் கட்டெறும்பும்
புனைவின் வரைபடம்
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
வெள்ளமெனப் பொழிந்த பொழுதுகள்
வேறு ஒரு வெயில்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
கி. வீரமணி பதில்கள்
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
இருள் இனிது ஒளி இனிது
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
கோயிற்பூனைகள்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
திருவாசகம் பதிக விளக்கம் 
Reviews
There are no reviews yet.