பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

தமிழ்த்தேசியப் பாடல்கள்
நினைவுப்பாதை
புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
ஒரு புது உலகம்
ஆயன்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
நீதி நூல் களஞ்சியம்
கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி 20
பிரம்ம சூத்திரம்
காயப்படும் நியாயங்கள்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
புதியதோர் உலகம் செய்வோம்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி-14)
காலவெளிக் கதைஞர்கள்
பையன் கதைகள்
காஞ்சன சீதை
அகதியின் பேர்ளின் வாசல்
புன்னகையில் புது உலகம்
பகுத்தறிவுத் தந்தை பெரியார்
டுஜக்.. டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி
நோய் தீர்கும் பழங்கள்
குல்சாரி
நினைவின் தாழ்வாரங்கள்
கயமை
கள்ளிமடையான் சிறுகதைகள்
பனியன்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
ஏன் இந்த மத மாற்றம்?
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
இராமாயணச் சாரல்
புனைவு
பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'
சந்திரமதி
மருந்துகள் பிறந்த கதை
கனல் வட்டம்
பாரதிதாசன் கவிதைகள்
நொடி நேர அரை வட்டம்
இரவுக்கு முன்பு வருவது மாலை
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
பீலர்களின் பாரதம்
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
யோகநித்திரை அல்லது அறிதுயில்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
என் உயிர்த்தோழனே
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
பௌத்த வேட்கை
சாதுவான பாரம்பரியம்
சந்திரஹாரம்
அவதாரம்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
திருக்குறளின் எளிய பொருளுரை
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
ஆயிரம் சூரியப் பேரொளி
பொற்காலப் பூம்பாவை
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
கோடை மழையின் முதல் துளிகள்
அடுக்களை டூ ஐநா
சோசலிசம்தான் எதிர்காலம்
முமியா: சிறையும் வாழ்வும்
சோசலிசம்
வயல் மாதா
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
செம்பீரா
பின்னணிப் பாடகர்
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
கோபல்லபுரத்து மக்கள்
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்
அன்னை தெரஸா
எங்கே உன் கடவுள்?
பஷீரின் ‘எடியே’
பசலை ருசியரிதல்
இனி
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
அலர் மஞ்சரி
குலசேகர ஆழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
பாடலென்றும் புதியது
குழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 ( நட்சத்திரப் பொருத்தங்களுடன் )
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
உலக கணித மேதைகள்
சுலோசனா சதி
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும்
பணத்தோட்டம்
தமிழர் மதம்
சாதியும் தமிழ்த்தேசியமும்
ஓநாயும் நாயும் பூனையும்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
அறிவியல் பொது அறிவு குவிஸ்
முனைப்பு
குண்டலினி எளிய விளக்கம்
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்
நெல்லையில் ஒரு மழைக்காலம்
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
கபீர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
போர் தொடர்கிறது
இராஜேந்திர சோழன்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
அருளாளர்களின் அமுத மொழிகள்
சந்திரகிரி ஆற்றங்கரையில்
சன்னத்தூறல்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்