பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

தாலியில் பூச்சூடியவர்கள்
அம்பை கதைகள் (1972 - 2014)
கண்ணகி
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
கற்றுக்கொடுக்கிறது மரம்
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
மஹத் சத்தியாகிரகம்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
ஆபத்தில் கூட்டாட்சி
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
பொன் வேய்ந்த பெருமான் (வரலாற்று நாவல்)
வாணியைச் சரணடைந்தேன்
உலகை வெல்ல உன்னை வெல்
தமிழ் தமிழ் அகராதி
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
மா. அரங்கநாதன் - நவீன எழுத்துக்கலையின் மேதைமை
உங்களுக்கு நீங்களே டாக்டர்
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
இன்னொருவனின் கனவு
இராமகிருஷ்ண பரமஹம்சர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அத்திமலைத் தேவன் (பாகம் 1)
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
அஞர்
சோழர் கால விஸ்வரூபச் சிற்பங்கள்
சினிமா கொட்டகை
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
ஒரு நகரின் வீதியிலே
சிங்கமும் முயலும்
அரேபிய இரவுகளும் பகல்களும்
இராவணன் வித்தியாதரனா?
கடல் ராணி
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்
வந்ததும் வாழ்வதும்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
ஆரிய மாயை
மகாபாரதம்
வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
ஆஞ்சநேயர்
யாமக் கள்வன்
காமஞ்சரி
சோழர் காலச் செப்பேடுகள்
வசந்தத்தைத் தேடி
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
போர்க்குதிரை
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II
அன்னப்பறவை
அறியப்படாத தமிழ்நாடு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
தொல்காப்பியம் (முழுவதும்)
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு
இராமாயணச் சாரல்
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
புதியதோர் உலகம் செய்வோம்
அன்புள்ள ஏவாளுக்கு
தேவதாஸ்
பொது அறிவுத் தகவல்கள்
சோதிட ரகசியங்கள்
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
தேசப்பற்றா? மனிதப்பற்றா?
லிபரல் பாளையத்து கதைகள்
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
ருசி
அம்பேத்கரின் வழித்தடத்தில்... வரலாற்று நினைவுகள்
நாய்கள்
வேதவனம்
மௌனி படைப்புகள்
இருள் இனிது ஒளி இனிது
பருவம்
அர்த்மோனவ்கள்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
என் கதை
மண்ட்டோ படைப்புகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
வில்லி பாரதம் (பாகம் - 4)
தனியறை மீன்கள்
துரிஞ்சி
ந்யூமராலஜீ
வந்தாரங்குடியான்
புதிய பொலிவு
அந்தியில் திகழ்வது
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்
கடுவழித்துணை
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
கண்பேசும் வார்த்தைகள்
காந்தியின் நிழலில்
காகிதப்பூ தேன்
அசை: ஒரு செய்தியாளனின் எழுதப்படாத குறிப்புகள்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 5)
எனப்படுவது
ரகசிய விதிகள்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
நட்பை வழிபடுவோம் நாம்
அறிவாளிக் கதைகள்-1
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
அம்பேதகர் காட்டிய வழி
பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்
ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி
கல்வி ஒருவர்க்கு...
புரந்தரதாசர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உடல் – மனம் – புத்தி
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை
மறைக்கும் மாயநந்தி
தமிழ் மண்ணே வணக்கம்
யோகநித்திரை அல்லது அறிதுயில்
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
தோகை மயில்
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
கப்பல் கடல் வீடு தேசம்
செம்மணி வளையல்
அண்ணன்மார் சுவாமி கதை
நொடி நேர அரை வட்டம்
உ வே சாவுடன் ஓர் உலா
அனுபவமே வாழ்வின் வெற்றி
முதல் ஆசிரியர்
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
உயிரளபெடை
ஆர். எஸ். எஸ் (இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்)