பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
புதியதோர் உலகம் செய்வோம்
ராசி கோயில்கள்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
தலைகீழ் விகிதங்கள்
முறைப்பெண்
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
ஆதி திராவிடர் வரலாறு
மறைக்கும் மாயநந்தி
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம்-2)
தெரிந்த பிரபல தலங்கள் தெரியாத செய்திகள்
மன்னன் மகள்
வரலாறு பற்றிய ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்
அடி
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
அம்பை கதைகள் (1972 - 2014)
தரூக்
சிறிய இறகுகளின் திசைகள்
முதல் ஆசிரியர்
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே!
தமிழகத் தடங்கள்
காமாட்சி அந்தாதி
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - முழுதொகுப்பு
திருக்குறளும் பரிமேலழகரும்
கறுப்பு உடம்பு
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
மூங்கில் பூக்கும் தனிமை
அசோகவனம் அல்லது வேலிகளின் கதை
குறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்!
வஞ்சியர் காண்டம்
அரேபிய இரவுகளும் பகல்களும்
சாதியை அழித்தொழித்தல்
மன்மதக்கலை
ஊருக்கு நல்லதை சொல்வேன்
தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு
முதல் ஆசிரியர்
அப்பனின் கைகளால் அடிப்பவன்
இதுவே சனநாயகம்!
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
மன்னர்களும் மனு தருமமும்
இன்னொருவனின் கனவு
சங்கத் தமிழ்
குழந்தைகளைப் புகழுங்கள்
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
வெண்ணிலவு நீ எனக்கு
தேநீர் மேசை
சங்கர மடத்தின் உண்மை வரலாறு
நாளும் ஒரு நாலாயிரம்
உலகை ஆளும் மந்திரம்
சார்வாகன் கதைகள்
ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 2
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
கலைஞரின் பெரியார் நாடு!
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
மினியேச்சர் மகாபாரதம்
இரவீந்திரநாத் தாகூர் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
செகண்டு ஒப்பிணியன்
ரணங்களின் மலர்ச்செண்டு
காதலின் புதிய தடம்
எட்ட இயலும் இலக்குகள்
ஆடு ஜீவிதம்
தந்தையின் காதலி
நிழலைத் துரத்துகிறவன்
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
கச்சேரி
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
சிரிப்பாலயம்
ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி
தேய்புரி பழங்கயிறு
சாரஸ்வதக் கனவு
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
இந்தக் கணத்தில் வாழுங்கள்
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
உலக இலக்கியங்கள்
கரிசல் காட்டுக் கடுதாசி
மரப்பசு
பாரதியார் கவிதைகள்
சுமித்ரா
வாழ்க்கைத் துணைநலம்
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
கைம்மண் அளவு
பிறகு
சேரமன்னர் வரலாறு
மானுடம் திராவிடம் சமத்துவம் (பாகம் - 1)
தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
மொழிப்போர் முன்னெடுப்போம்
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
தென்னங்கீற்று (சமூக நாவல்)
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
பாரத ஆராய்ச்சி
பிள்ளைக் கனியமுதே
காகித மலர்கள்
அவன் அவள்
மாக்பெத்
பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில்நுட்பங்கள் - அனுபவங்கள்)
சிங்கார வேலர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
மலை மேல் நெருப்பு
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் - 1)
பல்லவர் வரலாறு
கொற்கை
படச்சுருள் மே 2021 - தனுஷ் சிறப்பிதழ்
ஈரோடும் காஞ்சியும்
நிழல்முற்றத்து நினைவுகள்
சோசலிசத்தை நோக்கி நீண்ட மாற்றம் முதலாளித்துவத்தின் முடிவு
அன்னை வயல்
விந்தையான பிரபஞ்சம்
புதிய கல்விக் கொள்கை 2020 : வரமா சாபமா?
தெற்கு vs வடக்கு
கறுப்புக் குதிரை
தனித்தலையும் செம்போத்து
கூளமாதாரி
தனியறை மீன்கள்
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
பூலோகவியாஸன் : தலித் இதழ்த் தொகுப்பு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
நாளைக்கும் வரும் கிளிகள்
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
சாம்பலிலிருந்து பசுமைக்கு: ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ
பெண் மணம்
பூ மகள் வந்தாள்
வயல் மாதா
உயிரோடு உறவாடு
ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
தேரி காதை: பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள்
காணித் தேக்கு
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
மார்க்சியத்திற்கும் அஃதே துணை
நட்பை வழிபடுவோம் நாம்
ததும்புதலின் பெருங்கணம்
திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா?
கடல் புறா (மூன்று பாகங்கள்)
கனவு மெய்ப்பட வேண்டும்
கண் தெரியாத இசைஞன்
விவேகானந்தா வரலாறு
வால்மீகி இராமாயணம் (முழுவதும்)
மணல்
மேய்ப்பர்கள்
நம்மாழ்வார்
ஆஞ்சநேயர்
Carry on, but remember!
BOX கதைப் புத்தகம்
அசோகமித்திரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்