பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

50+ இளமையோடு இருப்பது எப்படி?
13 மாத பி.ஜே.பி ஆட்சி
COMPACT Dictionary [ English - English ]
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
1975
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
21 ம் விளிம்பு
18வது அட்சக்கோடு
Mother
Moral Stories
Arya Maya (THE ARYAN ILLUSION)
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
1777 அறிவியல் பொது அறிவு
16 கதையினிலே
இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்
மூப்பர்
மனசே மனசே
தாத்தா சொன்ன கதைகள்
வசந்த மனோஹரி
இடி முழக்கம் : பாவரங்கக் கவிதைகள் (தொகுதி - 6)
தொல்தமிழர் திருமணமுறைகள்
யானைக்கனவு
பாரதியாரின் பகவத் கீதை
பஞ்சமி நில உரிமை
மயானத்தில் நிற்கும் மரம்
லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்
தென்னாடு
மரண வீட்டின் முகவரி
திருக்குறள் - THIRUKKURAL
தமிழ் இலக்கணக் களஞ்சியம்
எதுவாக இருக்கும்?
மீட்சிபெறும் ஆதிபுத்த அரசன் வீர சாத்தன் வரலாறு ( சாத்தப்பாடி வரலாறு)
மநு தர்ம சாஸ்திரம்
எந்தன் உயிர்க் காதலியே
கந்தரலங்காரம் மூலமும் உரையும்
மறுப்புக்கு மறுப்பு
என் மாயாஜாலப் பள்ளி
மண்டியிடுங்கள் தந்தையே
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அற்ற குளத்து அற்புத மீன்கள்
யக்ஞம்
மாதி
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
நண்பனின் தந்தை
தொலைவில் உணர்தல்
நாயகன் - அம்பேத்கர்
மந்திரக்குடை (சிறார் நாவல்)
யதி
மத்தி
ராஜன் மகள்
அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
உள்ளம் என்கிற கோயிலிலே
நாகநாட்டரசி குமுதவல்லி
பாரதி கவிதைகள்
கடவுளின் கதை (பாகம் - 5) முதலாளி யுகத்தின் இரண்டாம் நூற்றாண்டு
காற்றின் நிறம் சிவப்பு
யவன ராணி (இரண்டு பாகங்கள்)
வஞ்சியர் காண்டம்
மானம் மானுடம் பெரியார்
காற்றில் கரையாத நினைவுகள்
மணல்
மனசே... மனசே...
வடசென்னைக்காரி
காட்டில் ஒரு மான்
நவீனன் டைரி
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
பாரதி கவிதைகளில் குறியீடுகள்
உலராக் கண்ணீர்: பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்
வயது வந்தவர்களுக்கு மட்டும்
அவள் ராஜா மகள்
யாருமே தடுக்கல
ரமணரின் பார்வையில் நான் யார்?
ரணங்களின் மலர்ச்செண்டு
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம்
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம்
தொண்டா துவேஷமா?
பச்சைத் தமிழ்த்தேசியம்
புத்தர்பிரான்
வகுப்புரிமை போராட்டம்
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
ராகுல் சாங்கிருத்ரயாயன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
புல்புல்தாரா
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
யாம் சில அரிசி வேண்டினோம்
தந்தையின் காதலி
திலக மகரிஷி
தப்புத் தாளங்கள்
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
அமுதே மருந்து
நடிப்புச் சுரங்கமான நடிகர் திலகம்
ஜென் கதைகள்
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்