Arebiya iravukalum pagalkalum
நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார். “மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’ அரசியல் சாயமும் ஆன்மிகச் சாயலும் கொண்ட மாயாஜாலக் கதைத் தொகுப்பு. அரேபிய இரவுகளை மாஃபஸ் மாற்றி எழுதுகிறார், அவரது ஷாரியார் நீதி, கருணை போன்றவற்றை மெதுவாக அறிந்து கொள்கிறார். மரணதேவதை, புராதனப் பொருட்கள் விற்கும் ஒரு வியாபாரி, வேதாளங்கள் விதியுடன் கண்ணாமூச்சி ஆடுகின்றன” என்று ‘கதைசொல்லு அல்லது செத்துமடி’ என்கிற தனது கட்டுரையில் புகழாரம் சூட்டுகிறார் சக எழுத்தாளர் ஏ.எஸ். பையட்.

வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
என் சரித்திரம்
அருணகிரிநாதர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
எம்.எஸ். சுப்புலட்சுமி - உண்மையான வாழ்க்கை வரலாறு
கபீர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வெ. சாமிநாத சர்மா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பேதமற்ற நெஞ்சமடி
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
வேமனர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
நங்கை உந்தன் ஜோதிமுகம்
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
ஸ்ரீ அரவிந்தர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நீங்காமல் தானே நிழல் போல நானே
கி. வா. ஜகந்நாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் 


Reviews
There are no reviews yet.