Arebiya iravukalum pagalkalum
நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார். “மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’ அரசியல் சாயமும் ஆன்மிகச் சாயலும் கொண்ட மாயாஜாலக் கதைத் தொகுப்பு. அரேபிய இரவுகளை மாஃபஸ் மாற்றி எழுதுகிறார், அவரது ஷாரியார் நீதி, கருணை போன்றவற்றை மெதுவாக அறிந்து கொள்கிறார். மரணதேவதை, புராதனப் பொருட்கள் விற்கும் ஒரு வியாபாரி, வேதாளங்கள் விதியுடன் கண்ணாமூச்சி ஆடுகின்றன” என்று ‘கதைசொல்லு அல்லது செத்துமடி’ என்கிற தனது கட்டுரையில் புகழாரம் சூட்டுகிறார் சக எழுத்தாளர் ஏ.எஸ். பையட்.

கண்ணிலே இருப்பதென்ன!
உன் கையில் நீர்த்திவலை
நாவல் பழ இளவரசியின் கதை
நிழல் படம் நிஜப் படம்
நாடற்றவன்
நாகம்மாள்
நீர் அளைதல்
பிறகு
பனைமரச் சாலை
பிள்ளைக் கனியமுதே
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான் 


Reviews
There are no reviews yet.