நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல.உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகு சிலர். காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர். அவர்களால் நகர்த்தப்படும் அல்லது வெட்டி வீசப்படும் காய்கள் மட்டும்தான் நாம். அதிர்ச்சியைக் குறைத்து அடுத்த பத்தியையும் வாசியுங்கள்.
நாம் உடுத்தும் உடை தொடங்கி நாம் பயன்படுத்தும் ஆடம்பர வசதிகள் வரை அனைத்தையும் தீர்மானிப்பது நாம்தான் என்று நமக்குள்ளே மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை முற்றிலும் வேறானது. ஒரு குறிப்பிட்ட குழுவினர்தான் நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நம்முடைய ஒவ்வொரு நகர்வையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.
அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் , வங்கிகள் என்று இந்த உலக நகர்வுக்கு ஒத்தாசையாக இருக்கும் ஒவ்வொன்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.திடீரென ஒரு நாடு திவால் அடையலாம். இன்னொரு நாடு திடீர் வளர்ச்சி பெறலாம். ஏதோவொரு தேசம் பெரும் யுத்தத்துக்குப் பலியாகலாம். ஒரு நாட்டில் அரசியல் புரட்சி ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் தீவிரவாதம் பெருக்கெடுத்து ஓடலாம். இப்படி உலக வரலாறு நெடுக நிகழ்ந்த பெரும்பாலான ஆக்க/அழிவுப் பூர்வ நிகழ்வுகளின் பின்னணியில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
பீடிகை போதும். பெயரைச் சொல்லிவிடலாம்.
இவர்களுக்கு இல்லுமினாட்டிகள் என்று பெயர். இல்லுமினாட்டிகளின் உருவாக்கம் தொடங்கி அவர்கள் இந்த உலகத்தையே தங்களுடைய உள்ளங்கைக்குள் பிடித்துவைத்திருப்பது வரையிலான பரிணாம வளர்ச்சியை சம்பவங்களின், நிகழ்வுகளின் வழியே காட்சிபடுத்தும் புத்தகம் இது.
நம்மைச் சுற்றி நம் சொந்தங்கள்தான் இயங்குகிறார்கள். நம் எதிரிகள்கூட நமக்குத் தெரிந்தவர்கள்தான் என்ற உங்களுடைய நம்பிக்கையில் இந்தப் புத்தகம் கடுமையான அசைவை ஏற்படுத்தப் போகிறது. அதன் பொருள், உங்களைச் சுற்றி எதிரிகளே இருக்கிறார்கள் என்பதல்ல.
கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் உங்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து , தங்கள் விருப்பத்திற்கேற்ப உங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எச்சரிப்பதுதான் புத்தகத்தின் நோக்கம். பரபரப்பும் பதைபதைப்புமாகப் படிக்கவேண்டிய புத்தகம். கூடவே, பக்குவத்தையும் கொடுக்கும்! வாசித்துப் பாருங்கள்!

தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
கேரளா கிச்சன்
பொதுமை வேட்டல்
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
வள்ளலார்
பாட்டிசைக்கும் பையன்கள்
உயிரளபெடை
பாரதிதாசனும் நகரத்தூதனும்
காமம்+ காதல்+ கடவுள்
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
யுகத்தின் முடிவில்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-14)
குருதியுறவு
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
தமிழக மகளிர்
பறவைக்கோணம்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
அடி(நாவல்)
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
அம்பிகாபதி அமராவதி
புத்ர
சிறகு முளைத்த பெண்
புருஷவதம்
இனியவை நாற்பது
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
தீண்டாத வசந்தம்
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
பழங்காலத் தமிழர் வாணிகம்
பூண்டுப் பெண்
சோலைமலை இளவரசி
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
நாங்கள் வாயாடிகளே
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
காற்றின் உள்ளொலிகள்
அழியாத கோலங்கள்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
குருதிச்சாரல் – மகாபாரதம் நாவல் வடிவில்
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
பைசாசம்
அபிமானி சிறுகதைகள்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
புயலிலே ஒரு தோணி
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
அலர்ஜி
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
உலக கணித மேதைகள்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
குமாயுன் புலிகள்
கற்போம் பெரியாரியம்
கறுப்புக் குதிரை
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
கறுப்புச் சட்டை
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
அடிமனதின் சுவடுகள்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
அசோகமித்திரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
13 மாத பி.ஜே.பி ஆட்சி
BOX கதைப் புத்தகம் 
Reviews
There are no reviews yet.