உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
”மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து இல்லாவிட்டாலும் மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்து உரிமைகளுக்கான ஆதங்கம் இருந்து வந்திருக்கும் ஏனென்றால் சமூகத்தில் எப்போதுமே ஆதிக்கம், அதிகாரம் செலுத்துபவர்கள் சிலர் இருக்கையில், அவற்றிற்கு ஆளாகிறவர்கள் பலர் இருந்துவந்தனர். அந்த விஷயத்தை அன்று அவர்கள் தெளிவாக காண முடிந்தாலும், காண முடியாவிட்டாலும் அது இருந்து வந்தது. துவக்க காலத்திலிருந்தே உங்களுக்கு அதிகாரம் ஏன் இருக்க வேண்டும். நாங்கள் ஏன் அந்த அதிகாரத்தை ஏற்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்தபடியே இருந்திருக்க வேண்டும். கேள்வி எழாமல் இருந்தது என்று நினைக்கவில்லை. உண்மையில் ஒரு வகையில் மனித குல வரலாற்றையே இந்தக் கோணத்திலிருந்து எழுதலாம். அவ்வாறு எழுதினால் அது வலுவான முன்வைப்பாகவே இருக்கும்.”

3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
'இயற்கையின் புதல்வர்’ ராமசாமி பெரியார்
Arya Maya (THE ARYAN ILLUSION)
ஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
13 மாத பி.ஜே.பி ஆட்சி
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
நரிக்குறவர் இனவரைவியல்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
1975
ஞானபீடம்
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
Caste and Religion
Hello, Mister Postman
18வது அட்சக்கோடு
அக்கடா
அற்புதமான களஞ்சியம்
அபாய வீரன்
அஞ்சா நெஞ்சன்
அண்டசராசரம்
இன்று புதிதாய்ப் பிறப்போம்
இலக்கிய வரலாறு
16 கதையினிலே 


Reviews
There are no reviews yet.