உலகம் இதுவரை காணாத பேரிதிகாசத்தை உருவாக்கிய கிருஷ்ண துவைபாயனர் என்ற இயற்பெயர் கொண்ட வியாசர், மகாபாரதத்தில் மனிதர்களின் அனைத்து முகங்களையும் – உள்முகங்களை – வரைந்து காட்டியுள்ளார். சகுனி ஒவ்வொரு முறையும் காயை உருட்டும்போதும், தருமன் தோற்றானா என்று பேராவலுடன் கேட்கிற திருதராஷ்டிரன் அவருடைய மகன். குலநாசத்துக்குக் காரணமாகிற துரியோதனனைத் தியாகம் செய், சிறைப்படுத்து, நாடு கடத்து என்று அறம் சொல்கிற விதுரனும் அவர் மகன். இருவரின் மேலும் அவருக்குப் பட்சமும் இல்லை. பாதகமும் இல்லை. அவர்கள் யாரோ, அவர்களின் உள்ளங்கை ரேகையோடு, அவர்களின் இதயம் எப்படித் துடிக்கிறதோ அதை அப்படியே சொல்வதே வியாச லட்சணம். இன்னும் ஆழ்ந்து போனால், இந்தக் கதை, இந்த மனிதர்கள், எல்லாமும் அவருக்கு வெறும் உபகரணங்கள்தான். அவரிடம் ஆழ்ந்திருக்கும் கவி உள்ளமும், தத்துவ ஞானமும், அவர் கட்டமைக்கும் தர்மங் களும், புறக்கணிக்கும் பழைமையும், புதுசாக உருவாக்கும் வாழ்க்கைத் தர்மங்களுமே நாம் நுணுகிக் கற்கத்தக்கவை.

உடையார் (ஆறு பாகங்களுடன்)
100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
இறையுதிர் காடு (இரு பாகங்கள்)
அமுதக்கனி
அத்திமலைத் தேவன் (பாகம் 2)
1975
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
அத்திமலைத் தேவன் (பாகம் 4)
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை
Caste and Religion
அபிதா
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
அஞ்சா நெஞ்சன்
Hello, Mister Postman
நால்வர் தேவாரம்
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
எங்கே உன் கடவுள்?
2400 + Chemistry Quiz
நெஞ்சம் மறப்பதில்லை
அற்புதமான களஞ்சியம்
வியப்பூட்டும் விண்வெளி
திருக்குறள் கலைஞர் உரை
அழியாச்சொல்
நுழை
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
முறைப்பெண்
பாணர் வகையறா
ததாகம்
சிவ புராணம் 


Reviews
There are no reviews yet.