Pschometric Thervugal
பள்ளியிலும் கல்லூரியிலும் சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்களைக் குவிக்கும் மாணவர்கள் அனைவராலும் நல்ல வேலைவாய்ப்பைப் பெற முடிவதில்லை. இதற்கு பல காரணங்கள் இருப்பினும் 21-ம் நூற்றாண்டு திறன்கள் குறித்த புரிதல் இன்னமும் பரவலாகாதது முக்கிய காரணமாக அறியப்படுகிறது. இந்த நூற்றாண்டுக்கென புதிதாக மனிதக்குலத்துக்கு ஆற்றல்கள் தேவைப்படுகிறதா என்றால் நிச்சயம் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இது தொழிற்புரட்சி 4.0 காலம் என்றழைக்கப்படுகிறது. 19-ம் நூற்றாண்டில் தோன்றிய தொழிற்புரட்சியினால் பலவிதமான இயந்திரங்களுடன் மனிதர்கள் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுத்தியது. அதுவே தொழிற்புரட்சி 4.0 காலமானது இயந்திர மனிதர்களான ரோப்போகளுடனும் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மனிதர்களுடனும் கைகோர்த்து பணியாற்றும் அவசியத்தை உண்டுபண்ணியிருக்கிறது. இங்கு தொழில்நுட்ப திறன்களுக்கு இணையாக முன்பு எப்போதும் இல்லாததைவிடவும் கூடுதலாக மனவியல் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

உங்கள் ஈ.எஸ்.பி ஆற்றல்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்
இருளுக்குப்பின் வரும் ஜோதி
உன்னை நான் சந்தித்தேன்
மரண இதிகாசம்
மறைக்கும் மாயநந்தி
இருள் இனிது ஒளி இனிது
மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்
உங்களுக்கு நீங்களே டாக்டர்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உண்மைக் காதல் மாறிப்போகுமா?
உன் கையில் நீர்த்திவலை
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்
உதவிக்கு நீ வருவாயா?
மாபெரும் சபைதனில்
உதயபானு
இரும்புக் குதிகால்
உடன்பாடுகளும் முரண்பாடுகளும் 
Reviews
There are no reviews yet.