மரு.ராதிகா முருகேசன்
சென்னை புரசைவாக்கத்தில் பிறந்து வளர்ந்த மரு.ராதிகா முருகேசன் பள்ளிப் படிப்பை CSI Ewart பள்ளியில் முடித்தார். தாய் மரு.சுச்சரித்தா முருகேசன், Retired Professor of Pathology, சென்னை மருத்துவக் கல்லூரி (MMC). தந்தை மறைந்த திரு.முருகேசன் சொக்கலிங்கம் அவர்கள் குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) தலைமை பொறியாளராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
மரு.ராதிகா முருகேசன் சென்னை மருத்துவக் கல்லூரியில் (MMC) 1999ஆம் ஆண்டு MBBS பட்டப்படிப்பை முடித்தார். இங்கிலாந்தில் MRCPsych எனும் மனநல முதுகலைப் பட்டம் பெற்றார். CCT எனப்படும் தனித்தேர்ச்சி பட்டமும் பெற்றார். 22 ஆண்டுகளுக்கும் மேல் மனநல மருத்துவராக இங்கிலாந்தில் பணி புரிந்தார்.
‘சென்னை மைண்ட்ஸ்’ எனும் மனநல நிறுவனத்தை நடத்துகிறார். பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

மாபெரும் தமிழ்க் கனவு						
பௌத்த வேட்கை						
பாரதியும் ஜப்பானும்						
நாஞ்சில் நாட்டு உணவு						
கற்றதால்						
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு						
நெகிழிக் கோள்						
கலை காணும் வழிகள்						


Reviews
There are no reviews yet.