அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான மர்மமான ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது.
* வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே!
* சோம பானம் என்பது சாராயம்!
* திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்!
* சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்!
* வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது!
இவை போன்ற போலிக் கட்டுமானங்களை உடைப்பதுடன் இந்த நூல்,
* வேத காலம் எப்படி இருந்தது?
* வேத கால முனிவர்களது சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன?
* வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசுகின்றனவா?
* வேதப் பண்பாட்டுக்கு இன்று என்ன இடம்?
இவை போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் அளிக்கிறது. ஆனால் வேத ரிஷிகளுக்கு க்வாண்டம் பிசிக்ஸ் தெரிந்திருந்தது, வேத காலத்தில் ஆகாய விமானம் இருந்தது என்பன போன்ற அபத்த அசட்டுத்தனங்களுக்கு இந்த நூலில் இடமில்லை.

தெனாலி ராமன் கதைகள்
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி – 4)
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
சோலைமலை இளவரசி
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
கனவைத் துரத்தும் கலைஞன்
அறியப்படாத தமிழகம்
சொலவடைகளும் சொன்னவர்களும்
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
அந்தியில் திகழ்வது
இனிய நீதி நூல்கள்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
பச்சை இலைகள்
கல்லும் சொல்லும் கதைகள்
நீலக் கடல்
ஜாதி ஒழிப்புப் புரட்சி
கதைகள்
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
புதுமைப்பித்தனுக்குத் தடை
யானை டாக்டர்
உழைக்கும் மகளிர்
அனந்தியின் டயறி
கோரா
திருவாசகம்-மூலம்
பூண்டுப் பெண்
திருவாசகம்-மூலமும் உரையும்
புதிய பொலிவு
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
மூவர்
அம்பிகாபதி அமராவதி
சோசலிசம்தான் எதிர்காலம்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
பொன் மகள் வந்தாள்
காற்றின் உள்ளொலிகள்
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
கோவைப் பிரமுகர்கள்
சம்பிரதாயங்கள் சரியா?
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
இனியவை நாற்பது
சோசலிசம்
வளம் தரும் விரதங்கள்
பச்சைக் கனவு
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அம்பேத்கர்
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
மரபும் புதுமையும் பித்தமும்
அகம்
வாடிவாசல்
மாயப் பெரு நதி
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம் 


Reviews
There are no reviews yet.