அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான மர்மமான ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது.
* வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே!
* சோம பானம் என்பது சாராயம்!
* திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்!
* சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்!
* வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது!
இவை போன்ற போலிக் கட்டுமானங்களை உடைப்பதுடன் இந்த நூல்,
* வேத காலம் எப்படி இருந்தது?
* வேத கால முனிவர்களது சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன?
* வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசுகின்றனவா?
* வேதப் பண்பாட்டுக்கு இன்று என்ன இடம்?
இவை போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் அளிக்கிறது. ஆனால் வேத ரிஷிகளுக்கு க்வாண்டம் பிசிக்ஸ் தெரிந்திருந்தது, வேத காலத்தில் ஆகாய விமானம் இருந்தது என்பன போன்ற அபத்த அசட்டுத்தனங்களுக்கு இந்த நூலில் இடமில்லை.

பெரியாரியல் பாடங்கள் (தொகுதி – 4)
மரபும் புதுமையும் பித்தமும்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
நாட்டுப்புற கலைகள்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
நவபாஷாணன்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
சப்தங்கள்
அறமும் அரசியலும்
குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்
கிராமத்து பழமொழிகள்
சக்கிலியர் வரலாறு
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
புனிதாவின் பொய்கள்
பழங்காலத் தமிழர் வாணிகம்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
சாவுக்கே சவால்
கிருமிகள் உலகில் மனிதர்கள்
பொன் மகள் வந்தாள்
கனவைத் துரத்தும் கலைஞன்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
பிஜேபி ஒரு பேரபாயம்
சமஸ்கிருத ஆதிக்கம்
மத்தவிலாசப் பிரகசனம்
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
சிவ ஸ்தலங்கள் 108
அகம்
உலகிற்கு சீனா ஏன் தேவை
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
புனைவும் நினைவும்
மேடையில் பேச வேண்டுமா?
கிரா என்றொரு கீதாரி
சந்திரகிரி ஆற்றங்கரையில்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
காலங்களில் அது வசந்தம்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
'ஷ்' இன் ஒலி
சாதனையை நோக்கிய பயணம் 


Reviews
There are no reviews yet.