
அருள் பெற்ற நாயன்மார்கள் – பெரியபுராணம்: அறுபத்து மூவர் வரலாறு
Publisher: நர்மதா பதிப்பகம் Author: நாகர்கோவில் கிருஷ்ணன்₹350.00
செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிடப்படுவதுமான “அருள் பெற்ற நாயன்மார்கள்” என்னும் இந்நூல் தெளிவான நீரோட்டம் போன்ற தமிழ் வசன நடையில் நாயன்மார்களின் சரிதங்களை நன்கு சுருக்கமாய் வர்ணிக்கிறது. ஆஸ்திரிகள் இவ்வுத்தம நூலின் துணைகொண்டு நாயன்மார்களின் சரிதங்களையும், குணங்களையும் மனதில் நிலைநிறுத்தி இதற்குத் தகுந்தபடி தங்கள் வாழ்க்கையை அறவழியில் செலுத்தி சிவபிரானின் அருளைப் பெற்று, இம்மை மறுமைப் பயன்களைப் பெறுவார்களாக.
Delivery: Items will be delivered within 2-7 days

உடனடி ஜாதகம் கணிக்க ஒரு வழிகாட்டி
கல்வி முறையும் தகுதி திறமையும்
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் அங்கம், மச்சம், முடி, நிறம் சொல்லும் குணங்கள்!
PFools சினிமா பரிந்துரைகள்
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள்
Arya Maya (THE ARYAN ILLUSION)
A Madras Mystery
ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு
5000 பொது அறிவு
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
Dictionary of PHYSICS
குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு மூலமும் உரையும்
Compact DICTIONARY Spl Edition
நல்லொழுக்கக் கதைகள்
நீங்களும் வெற்றியாளர்தான்
நாலடியார் மூலமும் உரையும்
Reviews
There are no reviews yet.