
அருள் பெற்ற நாயன்மார்கள் – பெரியபுராணம்: அறுபத்து மூவர் வரலாறு
Publisher: நர்மதா பதிப்பகம் Author: நாகர்கோவில் கிருஷ்ணன்₹350.00
செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிடப்படுவதுமான “அருள் பெற்ற நாயன்மார்கள்” என்னும் இந்நூல் தெளிவான நீரோட்டம் போன்ற தமிழ் வசன நடையில் நாயன்மார்களின் சரிதங்களை நன்கு சுருக்கமாய் வர்ணிக்கிறது. ஆஸ்திரிகள் இவ்வுத்தம நூலின் துணைகொண்டு நாயன்மார்களின் சரிதங்களையும், குணங்களையும் மனதில் நிலைநிறுத்தி இதற்குத் தகுந்தபடி தங்கள் வாழ்க்கையை அறவழியில் செலுத்தி சிவபிரானின் அருளைப் பெற்று, இம்மை மறுமைப் பயன்களைப் பெறுவார்களாக.
Delivery: Items will be delivered within 2-7 days

மாபெரும் தமிழ்க் கனவு
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
English-English-TAMIL DICTIONARY
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
2700 + Biology Quiz
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
விக்கிரமாதித்தன் கதைகள்
Moral Stories
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
உலகை ஆளும் மந்திரம்
One Hundred Sangam - Love Poems
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
எம்.ஜீ.ஆர்
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
Reviews
There are no reviews yet.