Athmanaam thernthedutha kavithaikal
ஆத்மாநாம் தொடங்கின இடம் அகம் சார்ந்தது. ஆனால் அவரது பயணத்தின் போக்கில், புறம் சார்ந்தவராக வெளிப்படுகிறார். ஒருபோதும் தன் பயணத்துல அகம் சார்ந்ததையும் விடலை.
சுகுமாரன்
பொதுவாவே, ஆத்மாநாம் கவிதைகள் தர்க்கம், அதர்க்கம் அப்படிங்கற இரண்டு எல்லைகளுக்குள்ள போய்ப்போய் வந்துக்கிட்டே இருக்கு. ஆனா, தர்க்கத்தையும் அதர்க்கத்தையும் பிரிக்கிற கோடு அவ்வளவு துல்லியமானதாக இல்லை. அதனால்தான் வகைப்படுத்தறதும் சிரமம்.
யுவன் சந்திரசேகர்

மெரினா
இரும்பு பட்டாம் பூச்சிகள்
ஒரு பாய்மரப் பறவை
அதே ஆற்றில்
இரு பைகளில் ஒரு வாழ்க்கை
அரை நூற்றாண்டுக் கவிதைகள்
அடிவாழை
இரவுக்கு முன்பு வருவது மாலை
வைக்கம் வீரரும் ஜெயமோகனின் கயமையும்
அயலான்
அவள் ராஜா மகள்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
இத்திக்காய் காயாதே 
Reviews
There are no reviews yet.