BHARATHI CHELLAMA
பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. நூலின் மற்றொரு சிறப்பு பாரதியாரின் வரலாற்றைப் பெண்ணிலை நோக்கில் எழுதியிருப்பது. பாரதி பிறந்த நெல்லைதான் ராஜம் கிருஷ்ணனின் பூர்வீகமும். எனவே அந்தக் காலத்து வாழ்வின் சூழலை அதே மொழியில் இயல்பாக விவரிக்கிறார்.‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற பெயரில் 1983இல் வெளியான இந்நூல் தற்போது ‘பாரதி செல்லம்மா’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.

30 நாள் 30 ருசி
ARYA MAYA - The Aryan Illusion
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
Red Love & A great Love
Moral Stories
வியப்பூட்டும் விண்வெளி
தெரிந்த பிரபல தலங்கள் தெரியாத செய்திகள்
English-English-TAMIL DICTIONARY Low Priced
2400 + Chemistry Quiz
2600 + வேதியியல் குவிஸ்
Quiz on Computer & I.T.
பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும்
5000 GK Quiz
Caste and Religion 


Reviews
There are no reviews yet.