BHARATHI CHELLAMA
பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. நூலின் மற்றொரு சிறப்பு பாரதியாரின் வரலாற்றைப் பெண்ணிலை நோக்கில் எழுதியிருப்பது. பாரதி பிறந்த நெல்லைதான் ராஜம் கிருஷ்ணனின் பூர்வீகமும். எனவே அந்தக் காலத்து வாழ்வின் சூழலை அதே மொழியில் இயல்பாக விவரிக்கிறார்.‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற பெயரில் 1983இல் வெளியான இந்நூல் தற்போது ‘பாரதி செல்லம்மா’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.

 மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report
மு.க - வெறும் வாழ்க்கை வரலாறல்ல, ஒரு Scan report						 5000 பொது அறிவு
5000 பொது அறிவு						 21 ம் விளிம்பு
21 ம் விளிம்பு						![COMPACT Dictionary [ English - English ]](https://bookmybook.in/wp-content/uploads/2024/11/compact-dict.jpg) COMPACT Dictionary [ English - English ]
COMPACT Dictionary [ English - English ]						 64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்						 Quiz on Computer & I.T.
Quiz on Computer & I.T.						 R.S.S ஆற்றும் அரும்பணிகள்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்						 2700 + Biology Quiz
2700 + Biology Quiz						 21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்						


Reviews
There are no reviews yet.