BHARATHI CHELLAMA
பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. நூலின் மற்றொரு சிறப்பு பாரதியாரின் வரலாற்றைப் பெண்ணிலை நோக்கில் எழுதியிருப்பது. பாரதி பிறந்த நெல்லைதான் ராஜம் கிருஷ்ணனின் பூர்வீகமும். எனவே அந்தக் காலத்து வாழ்வின் சூழலை அதே மொழியில் இயல்பாக விவரிக்கிறார்.‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற பெயரில் 1983இல் வெளியான இந்நூல் தற்போது ‘பாரதி செல்லம்மா’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.

பாடல் பிறந்த கதை
பைசாசம்
ஜாதி ஒழிப்புப் புரட்சி
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
கணிதத்தின் கதை
The History of Prathaba Mudaliar
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
புருஷவதம்
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
கற்றுக்கொடுக்கிறது மரம்
நீதிநூல்கள்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
வளம் தரும் விரதங்கள்
அந்தக் காலம் மலையேறிப்போனது
அறிவுத் தேடல்
மிதக்கும் வரை அலங்காரம்
லிபரல் பாளையத்து கதைகள்
அண்ணாதுரைதான் ஆளுகிறார்
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
உப்பு நாய்கள்
ஒற்றன்
கனவைத் துரத்தும் கலைஞன்
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
அத்யாத்ம ராமாயணம்
சமனற்ற நீதி
மொழிப் போரில் ஒரு களம்
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
திருவாசகம் பதிக விளக்கம்
மானுடம் வெல்லும்
பச்சைக் கனவு
இனியவை நாற்பது
அராஜகவாதமா? சோசலிசமா?
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
Voice of Health
புயலிலே ஒரு தோணி 


Reviews
There are no reviews yet.