இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

சீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா
தலித்துகளும் தண்ணீரும்
நங்கை உந்தன் ஜோதிமுகம்
எம்.எஸ்.காற்றினிலே கரைந்த துயர்
சங்கத் தமிழ்
நயனக்கொள்ளை
அரை நூற்றாண்டுக் கவிதைகள்
தமிழ் இரயில் கதைகள்
பெரியாருடன் வீரமணி
மறைய மறுக்கும் வரலாறு
உடல் பச்சை வானம்
வரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
யவன ராணி (இரண்டு பாகங்கள்)
அவமானம்
மகாபாரதம் - வியாசர்
பொய் மனிதனின் கதை
குறத்தி முடுக்கு
மலை மேல் நெருப்பு
மாயவரம்: சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்
நீயூட்டனின் மூன்றாம் விதி
நான் தைலாம்பாள்
நீர்க்குமிழி நினைவுகள்
மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்
ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)
குழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 ( நட்சத்திரப் பொருத்தங்களுடன் )
ரமணரின் பார்வையில் நான் யார்?
பெரிய புராண ஆராய்ச்சி
கந்தரலங்காரம் மூலமும் உரையும்
தொல்லியல் பார்வையில் சோழப்பேரரசி சோழமாதேவி கைலாயமுடையார் திருக்கோவில்
ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்
மனத்தில் மலர்ந்த மடல்கள்
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
கண்ணகி தொன்மம்
நன்றி சொல்லிப் பழகுவோம்!
உயர்ந்த உணவு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
நதிமேல் தனித்தலையும் சிறுபுள்
பாதை அமைத்தவர்கள்
எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்
யாம் சில அரிசி வேண்டினோம்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் -1)
மாதி
அவளது வீடு
புல்புல்தாரா
ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)
இண்டமுள்ளு
வடு
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது
மறக்காத முகங்கள்
சில்மிஷ யோகா
மாயக்கன்னி
ஜெருசலேம் - உலகத்தின் வரலாறு
அவனி சுந்தரி
கற்போம் பெரியாரியம்
தொல்குடித் தழும்புகள்
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
மாணவத் தோழர்களுக்கு...
புத்தர்பிரான்
மாயமான்
பகவான் புத்தர்
இந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்
இராஜராஜேச்சரம் குடமுழுக்கு
உள்ளம் என்கிற கோயிலிலே
மாஃபியா ராணிகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-21)
பாரதி செல்லம்மா
உன்னை நான் சந்தித்தேன்
ரோல் மாடல்
செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள்
லாவண்யா
பெரியார் கொட்டிய போர் முரசு
பாரதி விஜயம் (முதல் தொகுதி)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
தூறல் நின்னு போச்சு
குடியாட்சிக் கோமான்
கறுப்புக் குதிரை
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
கேட்டதும் கிடைத்ததும்
தாமஸ் ஆல்வா எடிசன்
வகுப்புரிமை போராட்டம்
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
பெண் எனும் பிள்ளைபெரும் கருவி
ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி
வாசிப்பை சுவாசிப்போம்
பிராந்தியம் (திரை நாவல்)
கூத்துக்கலைஞர் உருவாக்கம்
மலர் மஞ்சம்
தமிழில் யாப்பிலக்கணம் : வரலாறும் வளர்ச்சியும்
பாதாளி
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல்
இராகபாவார்த்தம்
கருங்கடலும் கலைக்கடலும்
மானுடம் திராவிடம் சமத்துவம் (பாகம் - 1)
காக்டெய்ல் இரவு
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-22)
யாக்கையின் நீலம்
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
நான் எனும் பேரதிசயம் (வாழ்வைக் கொண்டாடலாம்)
மநு தர்ம சாஸ்திரம்
கர்னலின் நாற்காலி
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
கூகை
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
தத்துவத்தின் வறுமை
இது எனது நகரம் இல்லை
இனிக்கும் இளமை
ஞானபீடம்
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2)
இவர்தான் கலைஞர்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
பண்டிதர் 175
பிரக்சிட்
சுற்றுவழிப்பாதை
தலித் பொதுவுரிமைப் போராட்டம்
மருத்துவ டிப்ஸ்
உனது வானம் எனது ஜன்னல்
கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி 20
நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
குறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்!
புத்தர் ஜாதக கதைகள்
திராவிட நாடு நாட்டமும் நாடாமையும்
மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
வடசென்னைக்காரி
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
நெஞ்சில் ஒரு முள்
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
கடவுளின் கதை (பாகம் - 4) முதலாளி யுகத்தின் முதல் நூற்றாண்டு
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
முத்தொள்ளாயிரம் – இருமொழிப் பதிப்பு
ஆரிய மாயை
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
ரெயினீஸ் ஐயர் தெரு
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
ஒலியின் பிரதிகள் (அமிர்தம் சூர்யா உரைகள்) பாகம் - 1
கலவரம்
சிந்தனை விருந்து
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
சிறிய உண்மைகள்
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் - 1)
இலட்சியத்தை நோக்கி
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
குற்றமும் அரசியலும் (எதிர்க்குரல் -3)
இலக்கிய வரலாறு
நபி பெருமானார் வரலாறு
திருக்குறளின் எளிய பொருளுரை 


Reviews
There are no reviews yet.