இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

சிற்பியின் கைரேகை
கடவுள் காப்பியம்
தென் இந்திய வரலாறு
ஒரு பிரயாணம் ஒரு கொலை
குவண்டனமோ கவிதைகள்: கைதிகளின் குரல்
திருக்குறளின் எளிய பொருளுரை
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
சிரி.. சிரி.. சிறகடி!
தமிழர் திருமணமும் இனமானமும்
திருமலை திருப்பதி அரிய தகவல்கள்
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கண்ணகி
ஊருக்கு நல்லதை சொல்வேன்
குதர்க்கம்
இன்னா நாற்பது
தி.மு.க வரலாறு
தாயார் சன்னதி (திருநவேலி பதிவுகள்)
ஒற்றைச் சிறகு ஒவியா
இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்?
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
பசி
தலைகீழ் விகிதங்கள்
மேய்ப்பர்கள்
செம்மொழியே; எம் செந்தமிழே!
அசோகமித்திரன் குறுநாவல்கள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
இராமன் எத்தனை இராமனடி!
குற்றப் பரம்பரை
இராமாயண சுந்தர காண்டம்
மகாபாரதம்
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
அழியாச்சொல்
மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்
கறுப்பு உடம்பு
லீலை
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
பொய்யும் வழுவும்
பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும்
தமிழகத்தில் ஆசீவகர்கள்
நிழல் படம் நிஜப் படம்
பாரதியார் பகவத் கீதை
சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்களின் சுருக்கம்
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
என் கதை
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கதை
நான் தைலாம்பாள்
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
கோயிற்பூனைகள்
தமிழருவி மணியன் சிறுகதைகள்
கணவன் சொன்ன கதைகள்
சிறுகோட்டுப் பெரும் பழம்
உன் கையில் நீர்த்திவலை
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே!
பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல்
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
சிங்கப்பூரில் தமிழர் தலைவர்
அமெரிக்க மக்கள் வரலாறு
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
நீதி நூல் களஞ்சியம்
பேசப்பட்டவர்களை பேசுகிறேன்
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'
உலகைச் சுற்றி மகிழ்வோம்
அறிவுரைக் கொத்து
யார் கைகளில் இந்து ஆலயங்கள்?
மீசை வரைந்த புகைப்படம்
நங்கை உந்தன் ஜோதிமுகம்
பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்
பிரசாதம்
அடி(நாவல்)
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
நபி பெருமானார் வரலாறு
அற்புதமான களஞ்சியம்
புறநானூறு (இரண்டாம் பாகம்)
சைவ இலக்கிய வரலாறு
முமியா: சிறையும் வாழ்வும்
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
ம்
போதையில் கரைந்தவர்கள்
அப்ஸரா
கடைசிக் களவு
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
பம்பாய் சைக்கிள்
வடு
யாசுமின் அக்கா
நுழை
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
சோதிட ரகசியங்கள்
குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு
கச்சேரி
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
ஆரிய மாயை
தூத்துக்குடி நினைவலைகள்
அனுபவமே வாழ்வின் வெற்றி
குறளும் கீதையும்
இலட்சியத்தை நோக்கி
யானை டாக்டர்
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II
மறக்கவே நினைக்கிறேன்
இந்திய நாயினங்கள்
மண்வாசனை
கர்னலின் நாற்காலி
யாருமே தடுக்கல
பாதாளி
கப்பல் கடல் வீடு தேசம்
சூரியன் மேற்கே உதிக்கிறான்
அடூர் கோபாலகிருஷ்ணன்: இடம் பொருள் கலை
ராஜாஜி வாழ்க்கை வரலாறு
பெண் ஏன் அடிமையானாள்?
திருக்குறள் நீதி கதைகள் 


Reviews
There are no reviews yet.