இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள்
ஏ.ஆர். ரஹ்மான்
தமிழகத்தின் வருவாய்
தனித்தலையும் செம்போத்து
வாராணசி
புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்
தொல்காப்பியப் பூங்கா
மனவாசம்
ஒரு புளியமரத்தின் கதை
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
பாண்டியர் வரலாறு
சுந்தரகாண்டம்
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
தீராப் பகல்
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் - 1)
பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'
அடி
கம்பன் புதிய பார்வை
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
மலைகளை தவிரவும் எனக்கு நண்பர்கள் இல்லை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 9)
தமிழால் தலை நிமிர்வோம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
சைபீரியா: ஓட்டம் - காத்தியா
நா.முத்துக்குமார் கவிதைகள்
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2)
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
நீதிக்கட்சி இயக்கம் 1917
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்
திருக்குறள் பரிமேலழகர் உரை
அடங்க மறு
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
பஞ்ச நாரயண கோட்டம்
பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது
கடலும் மனிதரும் (பாகம் -1)
திருமால் தசாவதாரக் கதைகள்
பெருந்தன்மை பேணுவோம்
ஆடு ஜீவிதம்
மா. அரங்கநாதன் - நவீன எழுத்துக்கலையின் மேதைமை
சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
செம்பியன் செல்வி
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்?
பொன் விலங்கு
சொக்கரா
பெரியார் ஒரு வாழ்க்கைப் பாடம்
Strike
மீன்கள்
மனோரஞ்சிதம்
பாண்டியர் வரலாறு
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
பணம் சில ரகசியங்கள்
காந்தியைச் சுமப்பவர்கள்
இன்னா நாற்பது
ஜெய் மகா காளி
யானை டாக்டர்
ஏகாதிபத்திய பண்பாடு
பதிமூனாவது மையவாடி
லீலை
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
உலக இலக்கியங்கள்
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
அசோகவனம் அல்லது வேலிகளின் கதை
நெஞ்சம் மறப்பதில்லை
கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே!
இந்து ஆத்மா நாம்
நாஞ்சில் நாட்டு உணவு
கூளமாதாரி
நங்கை உந்தன் ஜோதிமுகம்
பாரதியார் கவிதைகள்
டுஜக்.. டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும் பேச்சும்!
சிறிய இறகுகளின் திசைகள்
லிபரல் பாளையத்து கதைகள்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
தென்னங்கீற்று (சமூக நாவல்)
கொம்மை
நொடி நேர அரை வட்டம்
நாயக்கர் காலம் - ஓர் அறிமுகம்
அற்புதமான களஞ்சியம்
அர்த்தமுள்ள வாழ்வு
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
மாஸ்டர் ஷாட் - 2
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
அற்றவைகளால் நிரம்பியவள்
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
போதையில் கரைந்தவர்கள்
சுந்தரகாண்டம்
பெரியார்
பிரசாதம்
பொற்காலப் பூம்பாவை
பாமர இலக்கியம்
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
கீதாஞ்சலி
மஞ்சள் பிசாசு (தங்கத்தின் கதை)
காஞ்சிக் கதிரவன்
பிரேதாவின் பிரதிகள் 


Reviews
There are no reviews yet.