இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு
நான் லலிதா பேசுகிறேன்
மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
சிங்கப் பெண்ணே
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
பக்தர்களே! பதில் சொல்வீர்!!
தமிழகத் தடங்கள்
நம்மாழ்வார்
கருங்கடலும் கலைக்கடலும்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
பிராந்தியம் (திரை நாவல்)
இரயில் புன்னகை
ஆடு ஜீவிதம்
ரெயினீஸ் ஐயர் தெரு
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் -1)
மனிதப் பிழைகள்! (நாவல்)
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
வாழ்க்கை வழிகள்
நீண்ட காத்திருப்பு
காலத்தின் சிற்றலை
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
அம்பை கதைகள்
கம்பன் கெடுத்த காவியம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
புருஷவதம்
கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள்
இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவன்கரை குறிப்புகள்
எருமை மறம்
இது எனது நகரம் இல்லை
மகாநதி
மாலுமி
ஊத்துக்குளி விசாவும்... அமெரிக்க இட்டேரியும்...
என்னைத் திற எண்ணம் அழகாகும்
அற்றவைகளால் நிரம்பியவள்
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
மகாபாரதம்
ரோல் மாடல்
மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்
நதிமேல் தனித்தலையும் சிறுபுள்
ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல்
இலக்கை அடைய 50 வழிகள்
தமிழகத்தின் இரவாடிகள்
அண்ணாதுரைதான் ஆளுகிறார்
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
தமிழ் மனையடி சாஸ்திரம்
நிழல்கள் நடந்த பாதை
தலித் பொதுவுரிமைப் போராட்டம்
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
ஒற்றறிதல்
ஈராக் - நேற்றும் இன்றும்
காக்டெய்ல் இரவு
புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்
கண்ணகி
பாதைகள் உனது பயணங்கள் உனது
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
நீதி நூல் களஞ்சியம்
தொல்காப்பியம்
பிரயாணம்
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
திராவிட நாடு நாட்டமும் நாடாமையும்
மதவெறியும் மாட்டுக்கறியும்
அண்ணன்மார் சுவாமி கும்மி
பெரியார் கருவூலம்
செம்மொழியே; எம் செந்தமிழே!
கனத்தைத் திறக்கும் கருவி
அப்பனின் கைகளால் அடிப்பவன்
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
என்ன செய்ய வேண்டும்?
கதவு
இராமாயண ரகசியம்
ஆத்திசூடி நீதி கதைகள்-2
வெட்டுப்புலி
நீதிக் கதைகள்
மனிதனின் மறுபிறப்பு
பெரியாரும் பிற நாட்டு நாத்திக அறிஞர்களும்
பாலர்களுக்கான இராமாயணம்
கரிசல் காட்டுக் கடுதாசி
தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கற்பனைச் சிறகுகள்
ஜெயகாந்தன் கதைகள்
இரவுக்கு முன்பு வருவது மாலை
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
பம்பாய் சைக்கிள்
மனோரஞ்சிதம்
பெண் ஏன் அடிமையானாள்? (HB)
உலகமயத்தில் தொழிலாளர்கள்
தொழிலகங்களில் பாதுகாப்பு
ஜென் கதைகள்
காவேரிப் பெருவெள்ளம் (1924)
ஆ'னா ஆ'வன்னா
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை (தலித் இதழ்கள் 1869 -1943)
தினமும் ஒரு புது வசந்தம்
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
கரியோடன்
மன்னர்களும் மனு தருமமும்
என்னுடைய பெயர் அடைக்கலம்
சொல்லாததும் உண்மை
இதுவரையில் 


Reviews
There are no reviews yet.