Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

பா.ஜ.க. வும் - இந்துத்வாவும்
அந்தியில் திகழ்வது
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சாய்வு நாற்காலி
பாரதிதாசனும் நகரத்தூதனும்
பெற்ற மனம்
பண வாசம்
சூரியன் மேற்கே உதிக்கிறான்
அமிர்தம்
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
தலைமறைவான படைப்பாளி
கிருஷ்ணதேவ ராயர்
நாயகன் - பெரியார்
ஈரணு
பாண்டியர் காலச் செப்பேடுகள்
கீதாஞ்சலி
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
இவர்தாம் பெரியார்
அந்தரங்கம்
சட்டம் உன் கையில்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
சூரியனைத் தொடரும் காற்று
எங்கே உன் கடவுள்?
உலக கணித மேதைகள்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
பாதை அமைத்தவர்கள்
ஒற்றைச் சிறகு ஒவியா
இதுவரையில்
சிறகு முளைத்த பெண்
கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)
ஈராக் - நேற்றும் இன்றும்
திட்டமிட்ட திருப்பம்
இனி போயின போயின துன்பங்கள்
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
தெருக்களே பள்ளிக்கூடம்
உலோகருசி
சிரஞ்சீவி
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
போராட்டம் தொடர்கிறது
மனம் உருகிடுதே தங்கமே!
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
சிரி.. சிரி.. சிறகடி!
வலி
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
சி. இலக்குவனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 7)
கல்வி முறையும் தகுதி திறமையும்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 3)
ருசி
சின்ன விஷயங்களின் கடவுள்
உயிரளபெடை
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
சுஜாதாவின் கோணல் பார்வை
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
பொய்த் தேவு
மேய்ப்பர்கள்
மௌனி படைப்புகள்
அண்ணன்மார் சுவாமி கும்மி
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 5)
உழவர் எழுச்சி பயணம்
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
அத்யாத்ம ராமாயணம்
நதி போல ஓடிக்கொண்டிரு
அறிவுத் தேடல்
மார்ட்டின் லூதர் கிங்: இனவெறியும் படுகொலையும்
நீதிநூல்கள்
பதிப்புகள் மறுபதிப்புகள்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
எரியும் பூந்தோட்டம்
நினைவோ ஒரு பறவை
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2) 


Reviews
There are no reviews yet.