Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

அறக்கட்டளைகள் பொது ட்ரஸ்ட் புதிய சட்டங்கள்
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
மூதாதையரைத் தேடி...
பாளையங்கோட்டை நினைவலைகள்
கர்னலின் நாற்காலி
திராவிட இயக்க வரலாறு
பணம் சில ரகசியங்கள்
சுழலும் சக்கரங்கள்
வயல் மாதா
காகிதப்பூ தேன்
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
கிளியோபாட்ரா
அடி
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-5)
நல்லவண்ணம் வாழலாம்
புருஷவதம்
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
இந்திய நாயினங்கள்
மனப்போர்
அந்த நாள்
கிராம சீர்திருத்தம்
தென் இந்திய வரலாறு
இல்லை என்பதே பதில் (உலகச் சிறுகதைகள்)
அதிர்வு
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
பற்றியெரியும் பஸ்தர்
அதே ஆற்றில்
நேர நெறிமுறை நிலையம்
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
குமாஸ்தாவின் பெண்
மோகினித் தீவு
கதவு
அப்போதே சொன்னேன்
அன்புள்ள ஏவாளுக்கு
கலங்கிய நதி
அமர பண்டிதர்
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
கு.ப.ரா. சிறுகதைகள் முழுத்தொகுப்பு
கனவு விடியும்
ஆடிப்பாவை போல
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
கடலுக்கு அப்பால்
நாயக்க மாதேவிகள் 


Reviews
There are no reviews yet.