Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

தலைமறைவுக் காலம்
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்
பெண் மணம்
நித்ய கன்னி
ஒற்றறிதல்
இரண்டாவது காதல் கதை
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
காலக்கண்ணாடி
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
பண்டிதர் 175
வெற்றி தரும் கருட தரிசனம்
நிழல் படம் நிஜப் படம்
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
நெருங்கி வரும் இடியோசை
பொன் விலங்கு
8 நிமிடங்கள் 46 விநாடிகள் 16 அலறல்கள்
வழி வழி பாரதி
பொய் மனிதனின் கதை
பொய்த் தேவு
விடியலை நோக்கி
தந்தை பெரியார் ஈ வே ரா
அமுதே மருந்து
தனியறை மீன்கள்
அறம்
அன்புள்ள ஏவாளுக்கு
இலக்கிய வரலாறு
தாயுமானவர்
இருளுக்குப்பின் வரும் ஜோதி
தொல்காப்பியம் (முழுவதும்)
மண்ட்டோ படைப்புகள்
சாதியும் நானும்
சி. இலக்குவனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வாழ்க்கை வாழ்வதற்கே
இந்து தேசியம்
தேசப்பற்றா? மனிதப்பற்றா?
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 5)
முச்சந்தி இலக்கியம்
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
கால பைரவர் வழிபாடு
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
பெண் குழந்தை வளர்ப்பு
அர்த்தமுள்ள வாழ்வு
ஆ'னா ஆ'வன்னா
ஒரு பிரயாணம் ஒரு கொலை
கையில் அள்ளிய கடல்
பனைமரமே! பனைமரமே!
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
காணித் தேக்கு
மரப்பசு
மேடையில் பேச வேண்டுமா?
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
பூ மகள் வந்தாள்
புனைவின் வரைபடம்
இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர்
ஒரு நகரமும் ஒரு கிராமமும்
மோக முள்
முதல் ஆசிரியர்
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை 


Reviews
There are no reviews yet.